வாசகர்கள் கருத்துகள் ( 22 )
உ.வே.சாவின் அருமை பெருமைகளை யாரோ ஒருத்தர் சொல்லி புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளவர்கள் தமிழைப் போற்றுபவர்களா. மொழியைக் காப்பாற்ற வந்தவர்களா.
இத்தனை நாட்கள் தமிழக அரசு தமிழ்த் தாத்தாவை மதிக்கவில்லை என்று தை தை என்று குதித்தவர்கள் இப்போது இது வெறும் வாய்ப்பேச்சு என்று சொல்லி சமாளிக்க வேண்டியது தான், வேறு வழி?
அடுத்து சாமிநாத அய்யர் படத்தில் அவரின் நெற்றியில் உள்ள விபூதிப்பூச்சை அழிக்க வேண்டியது தான் .
இவருடைய வாழ்க்கை வரலாற்றை நான் படித்துள்ளேன் .... ஆரியர்கள் தமிழ்நூல்களை ஒழிக்க முயன்றனர் ........ ஆரியர்கள் தமிழை அழிக்க முயன்றனர் ..... இவையனைத்தும் தமிழகத்தின் வந்தேறிகள், தமிழனை மூளைச்சலவை செய்தவர்கள் சேர்ந்து இட்டுக்கட்டிய கதை என்பது புரிந்தது .....
ஐயர் அவர்களுக்கு சென்னை ப்ரெசிடெண்சி காலேஜ் வளாகத்தில் சிலை வைத்து கௌரவிக்கப்பட்டது - திராவிட தமிழ் அல்லாத கட்சிகள் ஆட்சிக்கு வரும்முன்னால் - நல்ல வேளை ஐயர் நினைவு நாள் என்று வைக்கலாமே ?
அய்யருக்கு புகழஞ்சலி .... தமிழுக்காக மெய்யாலுமே பாடுபட்டவங்களைப் பத்தி தமிழனுக்குத் தெரியாது ..... இதுதானுங்க இன்றைய நிலை ....
கம்பன் அழ கருணாநிதி வரை இந்து முஸ்லீம் கிறிஸ்த்துவர்கள் என மதம் இனம் கடந்து பல்லாயிரம்பேர் தமிழுக்காக பாடு பட்டிருக்கிறார்கள் தமிழர்கள் கம்பன் கழகம் பல ஊர்களிலும் ஏன் தில்லியிலும் நல்ல செயல்பாட்டில் உள்ளது என்பது பரக்கத் அலி எனும் புனை பெயரிலுள்ளவருக்கு தெரியாது என்று காண்கிறது சமீப காலமாகத்தான் திருவள்ளுவருக்கும் கார்டுவெல்லுக்கும் பெரும் தலைவர்களுக்கும் சாதி சாயம் பூசி பூசிக்கும் கேவலமான நிலை வள்ளுவனுக்கு காவித் துண்டு போட்டு காட்டவே ஒரு சினிமாவே தயாரிக்கிறாரகள் இத்தனை காலங்கடந்து திடீரென இன்று இவரை போற்றுவதும் சாதி சமாதான அரசியல் என்பார்கள்களா?
தமிழன் யார்?
சாண்டில்யன் .... இங்கே பரக்கத் மத, இன, இட ரீதியாகவே யார் பாடுபட்டார்கள், யார் பாடுபடவில்லை என்று வெளிப்படையாக யாரையும் குறிப்பிட்டு கருத்து எழுதவில்லையே ... உங்களுக்கு ஏன் எரியுது ?? உங்க பேரு ஒரிஜினலா ? பதறாதீங்க .... உளறலை நிறுத்துங்க ....
தமிழை காட்டுமிராண்டிகள் மொழி என்ற தாடிக்காரனுக்கு மரியாதை கொடுத்த முட்டாள்கள் கும்பல் அல்லவா இது
தமிழ் தாத்தா அவரின் யாரும் தமிழ் தொண்டை அனைவரும் அறிவர் அவருக்கு உரிய கெரவதையும் மரியாதையும் இந்த அரசு அளித்தமைக்கு நன்றி இப்படி பட்ட நல்ல விஷ்யங்கள்கை இந்த அரசு செய்துட்டு ர்வது பாராட்டுக்கு உரியது சில சாங்கி சொங்கிகள் உடனே து மாற்று கருத்தை சொல்லி திசை திருப்பும் பன்னியை தொண்டர்ந்து செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்ன யா பிறவிக்குணம் போகாது நாய் வாலி நிமிர்த்த முடியாது
உ வே சாமிநாத ஐயர் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாட படும் என்று அறிவிக்க. தைரியம் அற்ற ஸ்டாலின் வாழ்க
உண்மையில் தமிழ் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யர் போற்றுதலுக்கு உரியவர். அவர் இப்படி கஷ்டப்பட்டு அலைந்து பாடுபட்டு பழைய ஓலைச்சுவடிகளை சேகரித்து அதை எல்லாம் படியெடுத்து அச்சில் ஏற்றி இன்று நாம் அவற்றை அறிந்து கொள்வதற்கு காரணமாக இருந்தவர். உ.வே.சா தமிழில் புலமை பெற்றதனால்தான் பண்டைய ஓலைச் சுவடிகளில் உள்ள நமக்கு புரியாத கிரந்த எழுத்துக்களை ஆராய்ந்து படித்து அதையெல்லாம் இப்போது நாம் படிக்கும் வகையில் மொழி பெயர்த்து நமக்கு தர முடிந்தது. அவரைப் போல்தான் பண்டைய யூத நூல்களைப் புரிந்து கொள்ள நீங்கள் ஹீப்ரு மொழியில் நிபுணராக இருக்க வேண்டும். அவரைப் போலவே பண்டைய கிறிஸ்தவ மற்றும் அரபு நூல்களைப் புரிந்து கொள்ள நீங்கள் அராமிக் மொழியில் நிபுணராக இருக்க வேண்டும். ஆனால் பண்டைய இந்து நூல்களைப் புரிந்து கொள்ள நீங்கள் சமஸ்கிருதம் தெரியாத ஒரு மிஷினரி பயிற்சி பெற்றவராகவோ அல்லது மார்க்சியவாதியாகவோ இருந்தால் போதுமானது.