வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வந்தே பாரத் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் ஏன்? சாதாரண கட்டணங்களை கொண்ட ரயில்களை ஏன் போதுமான அளவில் இயக்கவில்லை? குறிப்பாக செங்கோட்டை பாதையில் கூடுதல் ரயில்களை இயக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நடக்கவில்லை. இதனால், ஆம்னி பஸ் கொள்ளையர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. மோடிஜிக்கு ஏழை எளிய மக்களின் மீது கரிசனம் இல்லையோ?
ஆனா முதல் நாள் முதல் ஷோ படம் பார்க்க 2000 கொடுக்க தயக்கமில்லை
சில வசதிகளுக்கு கட்டணத்தை உயர்த்தி கொள்வது சரிதான் சென்னையில் மின்சார ரயில் கட்டணம் 5 ரூபாய ஆரம்பம் இது மிக குறைவு ஆனால் நல்ல சேவை அதே தூரத்திற்கு மெட்ரோ ரயில் 30 முதல் 40 வரை வாங்குகிறார்கள் ஏற்று கொள்ள வில்லையா .ஆனலும் வந்த பாராட் கட்டணம் மிக அதிகம் சற்று குறைக்கலாம்
கரெக்டு, அவசர-குடுக்கைகள், இதில அனுப்புங்க, மற்ற படுக்கை வசதி ரயில்களில் ஜனங்களுக்கு கொஞ்சம் கூடுதல் இடம் கிடைக்கும் . . .
அருமை இதனால் சாமானிய மக்களும் பயனடைவார்கள். விதண்டாவாதம் செய்யும் பல நபர்களால் வந்தே பாரத் ரயிலை பற்றி என்ன கூறினாலும் அது ஒரு அற்புதமான ரயில். இதை கண்டுபிடித்து தோற்றுவித்தவர் வாழ்க வளமுடன்.