வாசகர்கள் கருத்துகள் ( 10 )
லஞ்ச ஒழிப்புத் துறையில் லஞ்சம் வாங்கும் அலுவலர்களை ஒழித்தாலே லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் எந்த துறையிலும் பணிபுரிய மாட்டார்கள்
பகிரங்கமாக தெரிகிறது, வருவாய் துறை லஞ்ச பின்னணியிலேயே நகர்கிறது.. மக்களுக்காக இதை ஏன் அரசு சிறப்பு கவனம் எடுத்து ஒழுங்கு படுத்தக்கூடாது என்பதே ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆதங்கம்
குட்டி கலெக்டரை குறிவைத்து பிடிப்பதன் மர்மம் தான் என்ன?
லஞ்சம் வாங்கிய கையை வெட்டி விடவேண்டும்
தூத்துக்குடி டிஸ்ட்ரிக்ட் கோவில்பட்டி தாலுகாவில் சீனிவாசன், பரமசிவம் என்று இரண்டு சொந்த அன்னன் தம்பிகள் வி.ஏ.ஓ. ஆக இருக்கிறார்கள். பரமசிவம் எப்போதும் போதையில் தான் இருப்பார். ரெண்டு பெரும் வாங்கும் லஞ்சத்திற்கு அளவே இல்லை.
Buy/borrow/beg/steal என்பார்கள் இது எந்த வகையும் சேராது. இதனால் மரண தண்டனை ஒன்றே வழி. இந்த நாட்டில் திருந்தி விடுவார் என்று தண்டனை வழங்கப்படுகிறது. சட்டத்தை மாற்றி யாரும் இதே குற்றத்தை செய்ய முற்பட கூடாது என்ற அளவில் தண்டனை தேவை
5000 க்கு சிறை. பாட்டிலுக்கு பாத்து ரூபாய் வாங்கி பணக்காரனாக பக்கிக்கு மந்திரி பதவி கொடுக்கலாமா இல்லையா என்று வழக்கை உச்சப்பஞ்சாயத்துக்கு மாற்றி லீலை புரிய திட்டம்... வெளங்குமடீ...
நம்ம ஐந்து கட்சி அமாவாசை மாதிரி லட்சம், கோடிகளில் வாங்கினால் ஹோம் மினிஸ்டராக இல்லாமல் சாதாரண எம்.எல்.ஏ வாக இருந்தால் கூட பிரஸ் மீட் நடத்த முடியும். கொள்ளையோ, ஊழலாலோ, லஞ்சமோ லட்சம், கோடிகளில் இருக்க வேண்டும் என்ற அரசின் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் இது போன்ற கருங்காலிகளை பதவி நீக்கம் செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
ஒரு சிலர் தான் தொகையை எண்ணி பார்க்கின்றனர் மற்றவர்கள் தற்போது விவரமாக வெளியிலே வாங்கிக்கொள்கின்றனர். பையில் போட சொல்லி விட்டு வுடன் தப்பித்து விடுகின்றனர். எனக்கு தெரிந்தவர் ஒருவர் கூட சென்ற போது வாங்கி பையில் போடா சொல்லிவிட்டு அப்புறம் வாருங்கள் என்று சொல்லி ஓடி விட்டார்.
கோட்டா போட்ட பட்டா ஐந்தாயிரம் ரூபாய்.