வாசகர்கள் கருத்துகள் ( 4 )
5000 க்கு சிறை. பாட்டிலுக்கு பாத்து ரூபாய் வாங்கி பணக்காரனாக பக்கிக்கு மந்திரி பதவி கொடுக்கலாமா இல்லையா என்று வழக்கை உச்சப்பஞ்சாயத்துக்கு மாற்றி லீலை புரிய திட்டம்... வெளங்குமடீ...
நம்ம ஐந்து கட்சி அமாவாசை மாதிரி லட்சம், கோடிகளில் வாங்கினால் ஹோம் மினிஸ்டராக இல்லாமல் சாதாரண எம்.எல்.ஏ வாக இருந்தால் கூட பிரஸ் மீட் நடத்த முடியும். கொள்ளையோ, ஊழலாலோ, லஞ்சமோ லட்சம், கோடிகளில் இருக்க வேண்டும் என்ற அரசின் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் இது போன்ற கருங்காலிகளை பதவி நீக்கம் செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
ஒரு சிலர் தான் தொகையை எண்ணி பார்க்கின்றனர் மற்றவர்கள் தற்போது விவரமாக வெளியிலே வாங்கிக்கொள்கின்றனர். பையில் போட சொல்லி விட்டு வுடன் தப்பித்து விடுகின்றனர். எனக்கு தெரிந்தவர் ஒருவர் கூட சென்ற போது வாங்கி பையில் போடா சொல்லிவிட்டு அப்புறம் வாருங்கள் என்று சொல்லி ஓடி விட்டார்.
கோட்டா போட்ட பட்டா ஐந்தாயிரம் ரூபாய்.