வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சங்ககெட்ட சங்கம் ஒன்னு இருக்கு இந்த ரகசிய திருடர்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்க
லஞ்சம் வாங்குவது குற்றமாக கருதப்பட்ட நிலை மாறி, லஞ்சத்தை கேட்டு பெறுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. அதிலும் திராவிட மாடல் ஆட்சியில், லஞ்சம் கீழ் மட்டத்தில் பெறப்பட்டு மேல் மட்டம் வரை பங்கு அளிக்கப்படுகிறது.
எல்லா ஆட்சியிலும் இப்படி தான்....இவரை மட்டும் சொல்ல கூடாது.....அரசியல் கட்சிகள் தான் வேறு....அரசு பணியாளர்கள் ஒன்றே தான்....
நான் கடந்த 40 ஆண்டுகளில் 4 வீடுகள் வெவ்வேறு காலகட்டங்களில் வாங்கி, விற்றுள்ளேன். இப்போது இருப்பது ஒன்றுதான். ஒவ்வொருமுறை வாங்கும்போதும் பத்திரப்பதிவு, பட்டா விற்கு காசு கொடுக்காமல் வேலை நடந்ததில்லை. தமிழகம் இந்த புதைகுழியில் இருந்து மீள்வது ரொம்ப கஷ்டம்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வி ஏ ஓ மதுரை வி ஏ ஓ விடம் training எடுத்தால் லட்சத்தில் வாங்கி குவிக்கலாம்.
இதற்கு பேசாம தெரு ஓரமா பிச்சை எடுத்து வயிற்றை நிரப்பலாம்.
நான் அரசு அதிகாரி. பிச்சையெடுப்பபது எனக்கு கேவலம். லஞ்சம் வாங்கினால் அந்தஸ்திலிருக்கும் எனக்கு மந்திரி சப்போர்ட் இருக்கும் என நினைப்பர் என நினைத்து மாட்டிக்கொண்டேன்.