வாசகர்கள் கருத்துகள் ( 3 )
லஞ்சம் வாங்க உதவி செய்பவர்களும் குற்றம் செய்தவர்கள் ஆகும்போது. காவல் துறையில் எப்போதுமே இப்படித்தானே கூட்டமாக பயமுறுத்தி வாங்குகிறார்கள். இதற்கு சட்டத்தில் இடமிருக்கிறதா சாமி
பத்தாயிரத்துக்கெல்லாம் கைது செய்தால் திராவிட சட்டப்படி அக்கிரமம் என்றுதான் சொல்லவேண்டும். தமிழக முதல்வர் பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடிகளை அபேஸ் செய்த செ பாவை மந்திரியாக்கி அழகுபார்க்கிறார்.
மூஞ்சிய பாத்தா இடஒதுக்கீடு கேசு மாதிரி இருக்கு. சமூக நீதி கூட்டம் போல