வாசகர்கள் கருத்துகள் ( 14 )
எல்லா ஊரிலும் இதே பிரச்சனை
லஞ்சம் வாங்கியவர்கள் வரிசையாக போட்டோவுடன் தினமலர் பேப்பரில் வெளியானது எவனுக்கு தண்டனை கொடுத்தார்கள்
எல்லாத்துறையிலும் tariff படி லஞ்சம் வாங்கத்தான் செய்கிறார்கள் எந்த அரசு வந்தாலு எதுவும் செய்வதில்லை பெரிய தலைகள் கொஞ்சத்தை ‘தள்ளி’ தப்பித்துக்கொள்ளும் ‘ஊருக்குள்ளே யோக்கியனைக் கண்டா, கொண்டுவந்து காட்டு இங்கே கொண்டா’ என்றுதான் பாட வேண்டும்
1000,2000 வாங்குகிற சாதாரண அலுவலர்களைதான் இந்த லஞ்ச ஒழிப்புதுறைக்கு தெரியும். தங்களின் வீரத்தையும் நேர்மையையும் காட்டுவார்கள். சில நூறு லட்சங்கள் லஞ்சம் வாங்கும் போலீஸ் அதிகாரிகள், பொதுபணிதுறை என்ஜினியர்கள் , RTO அதிகாரிகள், பத்திர பதிவு துறையில் இருக்கும் திமிங்கலங்கள், இவர்களின் பக்கம் போவது கிடையாது
ராஜ முழி...
அட போங்கப்பா. எங்க மேல் கைவைக்க முடியாது.
மன்னன் எவ்வழியோ, அதிகாரிகள், தொண்டர்கள் மற்றும் மக்கள் அவ்வழி. ஊழலலோ ஊழல்.
இவர் கத்து குட்டி போல…. மாட்டிக்கிட்டார்
மீண்டும் மீண்டும் இந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிறிய சிறிய மீன்களே சிக்குகின்றன. பெரிய பெரிய மீன்கள் பிடிபடுவதில்லை. காரணம் என்னவாக இருக்கும்?
ஜெயலலிதா லாலு மல்லையா போன்ற திமிங்கலங்களும் மாட்டி இருக்கின்றன. சிறிதோ பெரிதோ லஞ்சம் வாங்கும் ஒவ்வொரு மீனும் மாட்டட்டும்.
இவர் பட்டியலிட்ட பெரிய மீன்களில் ஒரு ராட்சத மீன் விடுபட்டுவிட்டது .... அது எந்த வலையிலும் சிக்கியதில்லை .... சிக்காமலேயே 2018 ஆகஸ்ட்டில் போய்ச்சேர்ந்து விட்டது .....
சோறு தண்ணியில்லாம பணம் மட்டுமே உள்ள அறையில் அடைச்சு வெளியில் பூட்டி வையுங்க ....