வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இவன் ஒரு திமுக கொத்தடிமை. பேசாமல் திமுகவில் சேர்ந்துவிடவேண்டியதுதானே
பாய் விஜய் கூத்தாடி அப்ப உதயாநிதி யாரு தைரியம் இருந்தால் உதயநிதி விமர்சித்து பாரு உங்க தலைவரைதஇவ்வுலகத்துக்கே தெரியும்னு சொல்லி இருக்கீங்க ஜப்பான்ல தெரியுமா இவரை நாகரீகமா பேச கத்துங்க
உதயநிதி கூத்தாடியா? தமிழ்நாட்டில் வாழும் மக்களில் பெரும்பகுதியினர் படிப்பறிவில்லாத பகுத்தறிவில்லாத பாமர முட்டாள்கள். அவர்களிடம் அறிமுகமாவதற்கு எளிதான வழி சினிமாதான், அதனால்தான் அவர் சினிமாவில் நடித்திருப்பார் என கருதுகிறேன். மற்றபடி அவர் சினிமாவை தொழிலாக ஏற்றுக்கொண்டவர் இல்லை. ஆனால் விஜய் தொழில்முறை கூத்தாடி, அவருக்கு பிழைப்பே சினிமாதான். சினிமாவில் இல்லாதிருந்தால் அவர் இந்நேரம் டெலிவரி பாயாக இருந்திருப்பார் என நினைக்கிறேன், அந்த வேலைதான் எந்த தகுதியும் இல்லாவிட்டாலும் எளிதாக கிடைக்கும், செய்யலாம். ஆனால் உதயநிதி அரசியலில் திளைத்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், அதனால்தான் தகுதியை மீறிய உயரத்தில் உட்கார வைக்கப்படுகிறார், அவர் கொடுத்துவைத்தவர், அவ்வளவுதான். ஒவ்வொருத்தரும் தனது சொத்தை தங்கள் வாரிசுகளுக்கு கொடுப்பதுபோல் கருணாநிதி குடும்பம் திமுக என்ற அவர்களது சொத்தை தங்கள் குடும்ப வாரிசுகளுக்குக் கொடுக்கிறார்கள். இதில் ஏதாவது மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் பகுத்தறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்ற நிலை உருவாக்கப்பட்டால் மட்டுமே நடக்கும், பகுத்தறிவை சோதிப்பது கஷ்டம் என்பதால், குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பையாவது கல்லூரிக்குச் சென்று படித்தவர்களுக்கு மட்டும் வாக்குரிமை கொடுத்தால் இது போன்ற அவலங்களை களைய முயற்சிக்கலாம். அதுவரை இது தொடரும். அடுத்து உதயநிதியின் மகன் தயாராகிக் கொண்டிருக்கிறார். அறிவிலிகளான பாமர முட்டாள்களே தேர்தல் முடிவுகளை தீர்மாணிக்கிறார்கள் என்பதால்தான் எந்த தகுதியுமே இல்லாத தற்குறியான சினிமா கூத்தாடி விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார், தேர்தலில் போட்டியிடுவேன், முதலமைச்சர் அவேன் என்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது சிரிப்பதை தவிர வேறு வழியில்லை.
எனக்கொண்ணு புரியல இவன் ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வரென்றான், ஆனா கூட்டணி வைக்க ஆசை ஆடறது ஊழல்தான் தொழிலேன்னு இருக்கறவன் கூட, விஜய் ஒரு பி டீம்னா இது யாரை குழப்ப
யோசிப்பது சாதாரண மன ஆரோக்கியம் உள்ள அனைவராலும் இயலும் ..... சரியாக யோசிப்பது .... இதை இரண்டு சதவிகிதம் பேர்தான் செய்கிறார்களாம் ....
விஜய் நேத்து வந்த கூத்தாடி ... சரி ... அப்புடியே உதயநிதி அண்ணாவை திட்டறீங்க பாய்
ஒரே ஒரு க்ளூ தர்றேன் ..... இப்படி விசிக தவெக மோதிக்கிட்டா என்ன விளைவு வரும், இதனால் யாருக்கு ஆதாயம் ன்னு பொறுமையா யோசியுங்க ..... இக்கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்கும் தெரியவரும் .... அவ்ளோதாங்க தமிழக அரசியல் .....
நீ அவ்வளவு நாகரீகமான ஆளுன்னா, நீ நாகரீகமா பேசு முதல்ல. ஒரு அம்மா தெளிவா சொல்லிச்சே, பசங்களை எல்லாம் தப்பு தப்பா வழி நடத்திட்டு, அரை மண்டையா திரிய விட்டுட்டு, மற்ற ஜாதி பொண்ணுங்களை காதலிச்சி கல்யாணம் பண்ணுனு தப்பு தப்பா வழி நடத்துறன்னு. இதல்லாம் விட பெருசா ஒன்னும் அவர் செய்யலையே. அப்போ அதுக்கு உங்களை சார்ந்தவங்க யாருமே பதில் சொல்லலியே
ஆத்தாடி இது என்னது - கூத்தாடி என்று இப்படி பேசலாமா? ஒருவரை ஒருவர் நாகரிகமாக பேச வேண்டாமா இப்போது திராவிட நாட்டில் காமராசருக்குப்பின் உள்ள எல்லா பெருந்தலைவர்களும் ஒரு காலத்தில் கூத்தாடிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள் சிலர் சினிமாவிலும் இன்னும் சிலர் சீரியல்களிலேயும் நடித்துவிட்டுத்தானய்யா அரசியல் மேடைக்கு வந்துள்ளனர் இதில் விஜய் மட்டும் என்ன விதி விலக்கா இவர்கள் செய்யாததையா விஜய் செய்து விட்டார் பொதுவாகவே எல்லோரையும் அரசியல் கூத்தாடி என்று சொல்லி இருப்பாரோ தெரியவில்லையே
அவன் திரைல நடிக்கரான், நீ திரைமறைவுல