வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அப்போ ஒரு ஐம்பது தொகுதிகளாவது கேட்க வேண்டியது தான் திருமா ... அது சரி அப்போ மத்த கட்சிகள் , மதிமுக , கம்யூனிஸ்ட் , காங்கிரஸ் , மநீம , இன்னும் சில்லறை கட்சிகள் எல்லாம் வேஸ்ட் பார்ட்டியா திமுகவில் ?
அடிமை இந்துக்கள் விழித்து கொள்ள வேண்டும் ...இந்த அறிவாலய அடிமைகளை அடித்து விரட்ட வேண்டும்...
ஒரு நூறு அல்லது இருநூறு ஓட்டுக்களை கையில் வைத்துக்கொண்டு இந்த ஆளு செய்யும் அலப்பறை இருக்கே, அப்பப்பா தாங்கமுடியல ...
ஆதவ் அர்ஜுனனை வைத்து திருமா பண்ணிய ரகளையால் திமுகவினர் மிகுந்த காண்டில் உள்ளார்கள். திருமா ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது. திமுகவினர் ஒட்டு போடமாட்டார்கள். ஒழுங்காக பிஜேபி அணிக்கு தாவுவது நல்லது.
ஏன் சார் உங்க சிந்தனை இப்படி போகுது . அந்த கருமம் வந்தா எதிர் கூட்டணி உருப்படாது.
ஒரு குவாட்டர் , 200 RS PLUS ஒரு பிரியாணி , சிறுத்த குட்டி , விலைபோகும் , அவ்ளோதான் CAPACITY
பிளாஸ்டிக் சேர்
கைம்பெண் கதை தான் திருமாவுக்கு. உன்னை இனிமேலும் மக்களும் தொண்டர்களும் மன்னிக்கமாட்டார்கள். மூட்டையை பெற்று கொண்டு தவறாகா வழி நடத்தும் திருமா.
சுயநல தலைவர்களால் காட்சி தொண்டர்கள் குமுறுகிறார்கள்.
So Thirum ji claims that his party share in DMK alliance is 25% . Do not give shock to Dravidian ruling from Arivalayam
உடைந்து போய் இரண்டு துண்டுகளாக கிடக்கும் பாமகவின் ஒரு சிறிய சிங்கிள் துண்டையே பார்த்து பயந்து நடுங்கும் திருமாவை, மிகவும் தைரியமான இந்தியாவின் இரும்பு மனிதராக நினைத்து, இந்த திருமாவின் பின்னால் பயந்து ஒளிந்து நிற்கும் உள்ளூர் கம்யூனிஸ்ட்களின் நிலையை என்னவென்று சொல்வது? 80 சதமானம் ஹிந்து ஊழியர்களை தன்னகத்தே கொண்டுள்ள வலுவான கம்யூனிஸ்டுகள், டெல்லி பொலிட்பீரோவிடம் எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்வது தானே முறை. கம்யூனிஸ்டுகள் ஏன் அவர்களின் நண்பர்களான பாஜகவுடன் ஒன்று கூடி சௌகரியமாக இருப்பதை விட்டுவிட்டு ஏன் திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு பெருமாள் கோயில் அருகில் நடுத்தெருவில் சண்டை போடுகிறார்கள்? கம்யூனிஸ்ட்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு இணைவது தான் தமிழகத்தின் அவசியத் தேவை.
SUPER GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI. EPPADI IRUNDHAALUM UDANJA PLASTIC CHAIR MATTUME.IDHELLAM ORU KATCHI.IDHUKKU THONDARGAL THALAIVAR.VEKKA KEDU