வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சிதம்பரம் ஐயா மறைவு இந்திய அனுசக்தி துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு.. ஐயாவின் ஆண்மா இறைவனிடம் சாந்தியடைய இந்தியர்களாகிய நாம் இறைவனை பிரார்த்திப்போம் ..இந்திய அனுசக்தி துறை விஞ்ஞானியான சிதம்பரம் ஐயா அவர்களுக்கு பாரதரத்னா விருது வழங்க இந்திய அரசை வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்
ஆழ்ந்த இரங்கல்கள் ...ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ...
அணுசக்தி திறன் ஆரம்ப கால விஞ்சானிகள் பலர் 20 விஞ்சானிகளும் மற்ற துறை வல்லுனர்களும் நாட்டிற்க்கா தாங்கள் அமெரிக்காவில் வகித்த பபெரிய பதிவி மற்றும் நல்ல ஊதியத்தை துறந்து நாட்டின் நலம் கருதி திரு ஹோமி பாபா அழைப்பிற்க்கேற்ப குறைந்த ஊதியத்தில் சேவை செய்ய வந்து இறுதி வரை அந்த அணுசக்தி துறை முண்ணேற்றத்திற்கு உறு துணையாய இருந்தனர்
ஓம் சாந்தி.
ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் ஷாந்தி
விஞ்ஞானியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள். ஓம் சாந்தி .
வருந்துகிறோம் ..... ஆழ்ந்த இரங்கல்கள் ..... முன்பே பத்மஸ்ரீ கொடுக்கப்பட்டிருந்தாலும் பத்ம விபூஷண் தாமதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது ..... அதுவும் பாஜக ஆட்சியில்தான் கொடுக்கப்பட்டுள்ளது ....
ஓம் ஷாந்தி
விஞ்ஞானியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள். ஓம் சாந்தி .