வாசகர்கள் கருத்துகள் ( 4 )
First court should order arresting the CM and education minister who acted as fool as if they not know duplicate lecturers in thousand taking three salaries at a time. Then court can question the Governor
அரசு பணத்தில் மூன்று அரசு நிலைமைகள் அரசாங்கம் vs governor சுப்ரீம் கோர்ட் . எங்களுக்கு நல்லது செய்யவிலலை என்றாலும் ஏதோ பாக்கிஸ்தான் சீனா மாதிரி உங்கள் நடவடிக்கைகள் . உங்களை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் . கொஞ்சமaவது எண்ணங்களில் நேர்மை வேண்டும் .இல்லையெனில் பதவியை விட்டு விலகுக்குங்கள் .எந்த நாட்டிலும் நடக்காத கூத்து
பல்கலை துணை வேந்தர் தேர்வில் தமிழக மாநில தேடுதல் குழு 2023ல், மானிய குழு உறுப்பினர் சேர்க்கவில்லை. தமிழக குழு சட்டப்படி செல்லுமா என்பதை முதலில் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும். தமிழக முடிவு சட்டப்படி செல்லும் என்றால் தான் கவர்னர் முடிவுக்கு எதிராக மனு தாக்கல் செய்ய முடியும். தேசத்தில் 99.99 சதவீதம் ஊழல் குற்றச்சாட்டு இல்லாத ஒரே துறை நீதி துறை மட்டும் தான் . தமிழக முடிவை ஏற்றால் , பல்கலை மானிய கமிசன் விதிகளை சட்டப்படி முடக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் இந்த நடைமுறை பின் பற்றும் போது நிர்வாக, சட்ட குழப்பம் நிகழும். ?
துணைவேந்தர்களை அரசியல்வாதிகள் நியமிப்பது காலக்கொடுமை...