வாசகர்கள் கருத்துகள் ( 71 )
அவர் கூறுவதில் கவனிக்க வேண்டியது போட்டி அவருக்கும் ஆளும் கட்சிக்கு மட்டும் தான். ஏனெனில் அடுத்த பெரிய கட்சி கூட்டணி தலைவர் கூட்டணி ஆட்சி தான் என்பதை மேலும் மேலும் வலியுறுத்துகிறார். தமிழக மக்கள் மிக விவரமானவர்கள் கூட்டணி ஆட்சிக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் ,ஆகவேஅவர் கூறுவது சரியே
இவன் பேச்சில் சினிமா தனம் தான் தெிகிறது. இவன் கட்சி காரன்களும் அறிவு முதிர்சி உள்ள மாதிரி தெரியல.
இன்னைக்கு அண்ணன் விஜயகாந்த் என்று வசனம் பேசுகிறார் , அவர் உயிருடன் இருந்த போது அவரை பற்றி தவறாக செய்திகள் வந்த போது நவதுவாரங்களையும் மூடி கொண்டு தானே இருந்தார் , விஜயகாந்த் என்ற ஒரு மனிதர் இல்லை என்றால் இன்று விஜய் என்று ஒரு நடிகர் இருந்து இருக்க மாட்டார் , கேரளா படங்களில் ஷகிலாவுக்கு ஜோடியாகத்தான் நடித்து கொண்டு இருந்துருப்பார் ....
முதல்ல இவனோட பின்னணியை ஆராய்ந்தால் இவன் சினிமாவுக்குள் நுழைய விஜய்காந்தின் ஊன்றுகோல் தேவைப்பட்டது-அடுத்ததாக 50 படங்களுக்கு மேல் ஏதோ தேவலையென நடித்த இவனது கோணங்கி நடிப்பினால் வந்த கறுப்பு பணத்தை காப்பாற்ற எங்கே போகலாமென தேடியபோது பிறந்த மாவட்டமான மானங்கெட்ட ராமநாதபுர மக்களின் குணமான தி மு க வை நக்கி பிழைப்பதென அப்பனும் மகனுமஅக முடிவெடுத்து அங்கு சேர்ந்து அவர்கள் தரும் குத்தூசி புண்ணால் நொந்து வெளியேறியவன்-இதே அனுபவம் இமயமலை ட்ராமா ரஜினிக்கும் உண்டு-சரிஃஇய்த நடிகர்களெனப்படும் இவர்கள் ஏன் நடிக்க வருமுன் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை-ஒரு இறக்குமதி செய்யும் காருக்கு எக்சைஸ் வரி கட்டியாக வேண்டுமென்ற அடிப்படை அறிவு கூட இல்லாத இவன் மக்களை வழிநடத்த ஆசைப்படுவது குருடன் கடலில் நீச்சலடிக்க நினைப்பதைப் போன்றது-அடுத்ததாக இளைஞர்களென சொல்லப்படுபவர்கள் 1970க்கு முன்பு போல படிப்பில் சிறந்து விளங்குகின்றனரா?அவர்களது நிலையை ஈரோடு செங்குந்தர் பொறியியற்கல்லூரியில் ஒரு லீவ் லெட்டரைக் கூட நான் வேலை செய்த ஹாஸ்டலில் இருந்த 263 பேரில் ஒருவர் கூட எழுதவில்லை-ஆங்கிலத்தில் மிக கேவலமாக க்ரம்மாரே இல்லாமல் எழுதுகின்றனர்-இந்த வள்ளலில் இளைஞர் படையென தினமலர் குறிப்பிடப்படுபவர்கள் வெறும் அரசியலில் புகுந்து ஆட்டையப் போடும் களவாணிப் பயல்களாகவே இருப்பர்-அதுபோக இவனது செகரட்டரியான புஸ்ஸி ஆனந்தின் அடாவடிபற்றியும் கேள்வியுற்றோம்-அதென்ன பா ஜ கவை மட்டும் குறை சொல்கிறான் முதுகெலும்பற்ற பயந்தாங்கொள்ளிப் பயல்-இவனது அப்பன் மற்றும் இவனும் சேதுபதி பரம்பரையா-பிச்சைக்காரப் பயல் தன் பணத்தை பாதுகாக்க அரசியலை நாடும் இவன் தலைவனானால் மக்களுக்கு என்ன லாபம்.இப்போதே குடும்பத்தை மேடையிலேற்றும் இவன் பதவிக்கு வந்தால் தி மு க வின் குடும்ப கும்மாங்குத்தையே நிகழ்த்துவான்-தமிழகத்துக்கு நடிகர்கள் முதலமைச்சராவதே பெரிய ஆபத்து.
ஆம் யார் 2வது இடம் என்பதில் இவர்களுக்குள் போட்டி....
திராவிட போதையில் இருக்கும் தமிழனுக்கு கூடுதலான இன்னும் ஒரு போதை. நிஜ வாழ்க்கையில் விசை அண்ணா சாதித்தது என்ன? ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக்கார் வாங்கி அதற்க்கு ஒழுங்காக வரி கட்டாமல் நீதிமன்றம் சென்றவர் - இப்பேற்பட்டவர் நாட்டுக்கு நேர்மையாக இருப்பார் என்று எப்படி நம்ப முடியும்?
தவெகா ஊரை ஏமாற்றுவதாக நினைத்து அவர்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள் அவ்வளவு தான் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணிக்கு எதிர் என்றால் அவர்கள் கருத்துக்கு எதிர் கருத்து எதிலாவது சொல்லி உள்ளாரா இது வரை கிடையாது அவர்கள் சொல்வதை சிறிது மாற்றி சொல்வார் அவ்வளவு தான் அவர்களின் பீ டீ ம் இளைஞர் அணி அவ்வளவு தான் தாமரை இலையில் தண்ணீர் இது ஏற்கனவே அயர்லாந்து வாரிசுதிராவிடமாடல் ஓட்டை கட்சி தி மு கா கூட்டணி சொல்லியது தான் Unity in Diversity வேற்றுமையி ல் ஒற்றுமை என்பவர்கள் அதாவது எல்லாம் திரை கதை வசனம் நாடகம் என்பதே இரு க் கட்சிகளும் ஒன்றே என்பதை அவர்களே தெளிவு ப் படுத்தி விட்டனர் அவ்வளவு தான்
ஆமாம் காமெடி செய்வதில் உழறுவதில் கடும் போட்டிதான் இடையில் கமலஹாசனும் கடும் போட்டி கொடுப்பார்.
Poisonous political outfits and leaders are more in Tamizhagam
திமுக எதிர்ப்பு வாக்குகளை சிதற அடிக்கும் வேலை செய்யத்தான் ‘ அவங்க’ இவரை களமிறக்கி இருக்கிறார்கள்.