வாசகர்கள் கருத்துகள் ( 9 )
1. இப்படியெல்லாம் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், கட்சி தலைவர்கள் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் சொல்வது உயிரிழப்பு நிதி வழங்குவது இதெல்லாம் உண்மையா, அரசியல் லாபத்திற்காகவா அல்லது வெறும் நடிப்பா? நாட்டில் நல்ல அரசு, சட்டம் ஒழுங்கு இவையெல்லாம் சரியாக இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? சில காவல் துறையினர் இப்படி ஒழுங்கற்ற நிலையில் கட்டுப்பாட்டையும் மீறி நடப்பது எல்லா ஊர்களிலும் எல்லா காலங்களிலும் நடப்பது இயல்பு. இதையெல்லாம் அரசியலாக்கி தங்களின் சுயநலத்திற்க்காக பயன்படுத்திக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவையெல்லாம் மாறவேண்டும்.
விஜய் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். திமுகவின் மைனாரிட்டி ஒட்டு காலி. திமுகவின் கிருத்துவ முஸ்லீம் ஓட்டுகளுக்கு ஜோசெப் விஜய் ஆப்படித்துவிட்டார்.
சாத்தான்குளம் பீரியடிலயே இத செஞ்சிருக்கலாம். ஓஹோ ஜார்ஜ் பொன்னையா விடவில்லையா?
லஞ்சம் வஞ்சம் இல்லா அழகான ஒரு புதிய தலைமுறையை உருவாக்க முன்னெடுத்துச் செல்லுங்கள்... இன்றில்லையேல் என்றேனும் ஒருநாள் நீங்கள் உச்ச நிலையை அடைவீர்கள்... அதுவரை பொறுமை காத்து ஜாதி மத பேதமில்லாமல் தொடரட்டும் உங்கள் பணி...
அப்படியே ஆகட்டும் ஆமென்..
விஜய் அண்ணா நீங்கள் மக்கள் பிரச்சனைகளுக்கு துணை நில்லுங்கள். மக்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். நீங்கள் அரசியல் பண்றீங்கன்னு சிலர் கருத்து போடுவாங்க... பரவா இல்லை அமைதியாக கடந்து செல்வோம்.
Homework எல்லாம் செஞ்சுட்டியா? போய் சீக்கிரம் தூங்கு நாளைக்கு School க்கு போகணும்...
போலீஸ் செய்த கொலை...
பல கட்சி தலைவர்கள் அரசியல் செய்ய இப்படி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை காண செல்கிறார்கள்.