வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பெரிய பெரிய மேதாவிகள், அதிகாரிகள் குறிப்புகள் வைத்துக்கொண்டு பேசுவது உண்டு. குறிப்புகள் வைத்துக்கொண்டு பேசுபவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். இதில் என்ன தவறு இருக்க முடியும்.
சீமானுக்கு விஜயின் மேல் கோபம் ஆத்திரம் அளவுக்கு அதிகமாக வருகிறது. நோட்டாவுக்கு கீழ் ஓட்டு வாங்கி விடுவோமோ என்ற பயம் தான் காரணம். கண்டிப்பாக சீமானின் ஓட்டு வங்கி சரியும்.
அதுனால என இப்போ? அவருக்கு வர கூட்டத்தை பார்த்து உனக்கு தான் வயித்தெறிச்சல் வருது போல...
யார் எழுதி வைத்து படிப்பது படிக்க கூடாது என்று உனக்கு ஏன் எரியுது. நவீன தீப்பொறி ஆறுமுகம் மாதிரி பேசுற உனக்கு துண்டுசீட்டு தேவை இல்லை. உன் கூட்டங்கள் முடிந்து வெளியே வருபவர்களிடம் நீ என்ன பேசினாய் என்று கேட்டு பார். ஒருத்தனும் சரியா பதில் சொல்ல மாட்டான்கள்.
அய்யா அறிவாளி... அப்ப விஜய் பேசிய கூட்டம் முடிந்து வெளியே வந்த தற்குறிகளெல்லாம் அப்படியே என்ன பேசினார்...னு பதில் சொல்லிடுவாங்களா... வந்ததெல்லாமே 12, 13, 14 வயது பொடியன்கள், இப்பவே ரவுடிங்க மாதிரி விசிலடிக்கிறது, கோயில் பிரகாரத்தில் செறுப்புடன் ஏறுவது, மரத்தின்மேல் குரங்கு போல் ஏறி நிற்பது... இந்த ஒழுக்கசீலர்கள்தான் விஜய்..யின் தொண்டர்கள்...
உன் கெக்கே பிக்கே சிரிப்பு, கிறுக்கு பேச்சு இவற்றை விட விஜய் பேச்சு பெட்டெர்
சீமான் இப்போது .....
சரி, அதுனால என்ன? சமீபத்தில் நீங்கள் சந்தித்தீர்களே தமிழகத்தின் அப்பா அதாவது உங்கள் அண்ணன், துணை அப்பா அனைவரும் துண்டு சீட்டு பார்த்துத்தானே படிக்கிறார்கள். எங்கே திராணி இருந்தால் அதை விமர்சிங்களேன் பார்க்கலாம். உங்களுடைய அந்த கெக்கே, பிக்கே சிரிப்பு மற்றவர்கள் உங்களை விசரன் என்று கணிக்கத் தோன்றுகிறது.
ஐயா, எழுதி வைத்து படிப்பது ஒரு குறையா? அதை ஏன் மிகைப்படுத்துகிறீர்கள்? ஒவ்வொருவருக்கும் சில பலங்கள் இருக்கும், பலவீனங்களும் இருக்கும். திரு.விஜய் போல் உங்களால் நடிக்க முடியுமா? அல்லது நடனமாட முடியுமா? முடியாதல்லவா? அது போல் தான் அவரால் உங்களைப்போன்று மேடைப்பேச்சு பேச இயலாது. அவர் மட்டுமல்ல, எவராலும் உங்களை போன்று பேச முடியாது. இப்போது சந்தோஷமா?
எழுதி வைத்துப் படிப்பவர் விஜய் என்று சீமான் சொல்வது உண்மைதான். அதே போன்று தனது ஆஸ்தான அறிவிலி முர...லி அடிமைகளில் ஒருவர் எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டைக் கூட சரியாக படிக்கத் தெரியாத உயர்ந்த பதவியில் இருக்கும் தத்தி யார் என்பதையும் திரள்நிதி சைமன் என்கிற சீமான் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்