வாசகர்கள் கருத்துகள் ( 11 )
வெளியில எங்கு போனாலும் ஒனக்கு பௌன்சர்கள் தானே பாதுகாப்பு கொடுக்குறாங்க?
எப்பவும் உங்க பின்னாலேயே இருக்கும் பௌன்சர்கள் மீது நம்பிக்கையில்லையா?
இந்தியாவிலே தமிழகத்தில் மட்டுந்தான் எதுவுமே வேண்டாம் வேண்டாம் வேண்டாம் என்ற கூக்குரலை மக்களிடம் எடுத்துச் செல்கிறார்கள் அரசியல் கட்சிக்காரர்கள் ஏனெனில் இந்த அவல நிலைமை எப்போதுதான் தீரும் தமிழகம் முன்னேறும் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் இயற்கையை அனுபவிக்க முடியும் வடக்கில் புதுப்புது திட்டம் கொண்டுவந்து நிறைவேற்றுகிறார்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்
பரந்தூர் அபிவிருத்தி பணிகள் தமிழக வளர்ச்சிக்கு அவசியம். பட்டா, சிட்டா, அடங்கல் போன்றவை நிலத்திற்கு இருக்காது. நிலம் தன்னுடையது என்று கூசாமல் வழக்காடும் / போராடும் ஒரு கூட்டம் எல்லா போராட்டத்திலும் கலந்து கொண்டு, குட்டையை குழப்பும். அவர்கள் இலக்கு வேறு. விஜய் புரிந்து மக்களிடம் மாற்று வழி கேட்க வேண்டும். இது போன்ற பயண திட்டத்தை தவிர்ப்பது நல்லது. காங்கிரஸ் காலத்தில் உலகு எங்கும் வறுமை. அதனை பயன்படுத்தி, 3 படி முதல்வர் கட்சி வளர்த்தார். காங்கிரஸ் கட்சியை அழித்தார் .
எல்லா தலைவரும் மக்கள் எங்க பக்கம்ன்னு பீலா விடறாங்க ஆனா அந்த மக்களை சந்திக்க பொலிசுக்கிட்டே பாதுகாப்பு கேக்கறாங்க இது என்ன கூத்து தேவுடா
சட்டத்துக்கு புறம்பா கட்டின உங்க வீட்டைத்தான் முதலில் இடிக்கணும்
இவரைப் போன்ற கூத்தாடி கும்பல்களிடம் தமிழக மக்கள் சிக்கிச் சின்னா பின்னமாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது தான் தமிழக மக்களுக்கு விடிவு காலம் உண்டாகுமோ தெரியவில்லை
விடிவு காலம் என்ற பேச்சுக்கே இடமில்லை சார். டாஸ்மாக் நாட்டு மக்கள் ஒருவித மனநோயாளிகள். கூத்தாடிகள் பின்னால் ஒருவரும், இலவசங்களை அதிக அளவில் எதிர்ப்பார்ப்புகள்,உழைக்க பிடிக்காதவர்கள், டாஸ்மாக் அடிமைகள். விடிவுகாலம் வராது சார்.
பொங்கல் பண்டிகை நேரத்தில் பரபரப்பை எற்படுத்த விஜய் திட்டமா அல்லது மேலிட திட்டமா
மத்திய அரசிடம் பாதுகாப்புப்படையின் ஆதரவை கேட்டுப்பெறலாமே?
சினிமாசூட் நடத்துவதைப்போல ஒருமணிநேரத்திற்கு பத்தாயிரம் டாலர் கொடுக்கவேண்டும் .
மேலும் செய்திகள்
இன்று த.வெ.க., நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை!
09-Jan-2025