வாசகர்கள் கருத்துகள் ( 48 )
சேர்த்து பார்க்க கூடாது
வெறுப்பு அரசியலை மட்டுமே முன்னெடுத்து இலக்கை எட்டிவிடலாம் என்று நினைத்த கமலுக்கு இந்த அவல நிலை போதவே போதாது. அரசியலில் இறங்கியதன் மூலம் கொஞ்சநஞ்சம் இருந்த நல்ல நடிகர் என்றிருந்த மரியாதையையும் இழந்து விட்டார். இனிமேல் அரசியல் தலைவர்கள், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற குறளை கூறுவதோடு "ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம் - உயிரினும் ஓம்பப்படும்" என்ற குறளுக்கும் ஏற்றவர்களாக இருந்தால்தான் "காசு கொடுக்காமல்" தேர்தலில் வெற்றி பெரும் அளவிற்கு மக்கள் மனதில் நிற்க முடியும். இதுதான் உண்மை. இத்தனை காலம் கழித்தும் இராமாயனத்தில் இராமனுக்கு எப்படி இன்றளவும் மரியாதை உள்ளது என்பதே அதற்க்கு சாட்சி. மக்களை மாட்டு மந்தைகளாகவே கருத்திடும் அரசியலாளர்கள் இதை கருத்தில் ஆழமாக வைக்க வேண்டும்.
அந்த குடும்ப கட்சிக்கு எதிர்து பேசுவது போல் நடித்து கொஞ்சம் மக்களை ஓகோ இவன் தைரியசாலி போல இருக்கே என்று நம்பவைத்து அப்புறம். அந்த கட்சியில் ஐக்கியமாயிடுவான் இதுக்கு கூலி பல ஆயிரம் கோடி ரூபாய்கள்கறுப்பு வெள்ளை என்று அடிக்கி விடுவான் மொத்தத்தில் குடும்ப கட்சிக்கு கொஞ்சம் செலவு . ஜுஜு பிஇதே பார்முலாவி்ல் இன்னோறுவன் வருவான்
கட்சி தொடங்கினார்? தலையங்கத்தை மாற்றி தயவு செய்து " ஒரு mp–க்காகக் கட்சியை தொடங்கினார்"
தமிழக அரசியியலில் வருங்காலத்தில் இரண்டே இரண்டு கருத்தியல்கள்தான். ஒன்று தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் தமிழ் தேசியம் மட்டுமே என்ற கருத்தியலை கொண்டிருக்கும் சீமான் போன்றவர்கள். இரண்டாவது தமிழ் தமிழ்நாடு தமிழ் மக்களை உள்ளடக்கிய வலிமையான பாரதம் என்ற விசாலமான பார்வை கொண்ட இந்திய தேசியம் என்ற கருத்தியலை கொண்டிருக்கும் அண்ணாமலை போன்றவர்கள்.
இவர்களை விட கற்க வேண்டியவர்கள் வாக்காளர்கள். இனியும் திருந்தவில்லை என்றால் எந்த இறைவனும் இவ்வுலகை காப்பாற்ற முடியாது.
இவர்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால்,விளைவு ஏற்கனவே தமிழ் நாட்டு இருந்த இடம் ஓட்டை. இந்த ஓட்டை இன்னும் பெரியதாக ஒரு ஜிஞ்சினாக்கி பூ. காதிலேயே பூ
விஜய்யின் பேச்சை பார்த்தால் ,திமுக கூஜா கமல் மாதிரி தெரியவில்லை. நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் வரும்.
கமலுக்கும் இவருக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை இருக்கு ..யேசப்பா ..
த.வெ.க தண்டமான வெட்டி கலக்கம் வாழ்க வாழ்க