வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ஒருவன் 20 ரூபாய் நோட்டை வைத்து ஏமாற்றி விட்டார், அடுத்தவர் மக்களை ஏமாற்றி வாக்கு சீட்டை ஏமாற்றி விட்டார் இந்த ஜென்மங்கள் எல்லாம் திருட்டு வந்தேறி கூட்டம். எங்கே உருப்பட போகிறது .
போட்டியே பிஜேபி மற்றும் திமுக தலைமையிலான இரு வலுவான யானைகளுக்குமான போட்டி. இடையே புகும் முயல்குட்டிகள் மிதிபட்டு சாகும். இதை உணர்ந்து ஏற்கனவே எடப்பாடி புத்திசாலித்தனமாக பிஜேபி தலைமையிலான கூட்டணியை தேர்ந்தெடுத்துவிட்டார். விரைவில் எடப்பாடி போன்று விஜய்யும் பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு வருவார்.
அவர் தானே கட்சியை ஆரம்பித்தார் அவர் தானே அதன் தலைவன் பின் அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
அப்போ சங்கீதாவுக்கு அதிகாரம் இல்லை
குறைந்தது நான்கு முனை போட்டி .முடிவு வாக்காளர்கள் போடும் ஓட்டில்
இரு முனைக்கு மேல் போய்விட்டாலே, ADVANTAGE DMK.
யாருமே இல்லாத டி கடைக்கு எதுக்கு இப்படி டீ ஆத்திரார்
பாவமா இருக்கு....எப்படி கதறுகிறது உளறுகிறது ....பாக்கவே பாவமா இருக்கு
விஜய் ஜோசப் அரசியல் கட்சியில் பணியாற்றி தலைவராக வரவில்லை. எம் ஜி ராமச்சந்திரன் ஜெயலலிதா எஸ் எஸ் ராஜேந்திரன் போன்றோர் கட்சிக்கு பாடுபட்டு வந்தவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்திற்கு வருவதில்லை. பாதுகாப்பான வழிப்பயணத்திற்கு ஏற்பாடு செய்வதில்லை. தி மு க எ.தி மு க கட்சிகளில் தொண்டர்கள் அதிகம் கூட்டம் நல்லபடிஅமைதியாய் நடக்க உதவுவார்கள் இந்த கட்டுப்பாடான நிலைக்கு தவே க கட்சி தலைமை இல்லை.
விஜய் டெபாசிட் வாங்குவாரா இல்லை சீமானை விட அதிகம் வாங்குவாரா , கானல் நீர் தான் விஜய் நிலை
யார் எப்படி சேர்ந்தாலும் வெற்றி DMK தான்
பகல் கனவு கள்ள ஓட்டும் போடமுடியாது
அய்யோ பாவம் தமிழக மக்கள் படித்தவருக்கு ஓட்டு போடமாட்டார்கள் நோட்டு கொடுத்தவருக்கு ஓட்டு போட்டார்கள், இப்ப நடித்துவரும் வருகிறார்.