வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எல்லாரும் எம்ஜியார் .விஜயகாந்த்ஆக முடியுமா புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதைதான்
தீடீர் கட்சி...... தீடீர் மாநாடு.......தீடீர் பயணம்......தீடீர் முடிவு (கட்சிக்கு)......
கேரவன் தலைவன். பார்க்க வரும் குஞ்சுகளின் வோட்டு டவுட்டு
இந்த ஆளுக்கு Y பிரிவு பாதுகாப்பு வாங்கி கொடுத்த பிஜேபி கு ஒரு formality கு கூட நன்றி தெரிவிக்க வில்லை , இப்படி பட்ட நன்றி கெட்டவர் சுத்த வேஸ்ட் இங்கே ஒன்றும் சாதிக்க போவதில்லை , இவர் வெத்து வேட்டு என்பது தமிழகத்தின் சுற்று பயணத்தின் போது தெரியும்
சினிமால டூப் போடுற மாதிரி இதற்கும் டூப்பை அனுப்புவார்
நம் தலையெழுத்து .
அண்ணாமலை அடித்து ஆடுவதால் அதிமுகவை பாஜக விஞ்சுகிறது ..... பெயரெடுக்கிறது .... பிரபலம் ஆகிறது ..... கவனம் பெறுகிறது .... மக்களின் அபிமானம் கிடைக்கிறது .... உன்ன இறக்குனதுக்கு என்னதான் பிரயோஜனம்? என்று குதித்திருப்பார் துண்டு சீட்டு ..... ஆகவே ஹீரோ இனி சுற்றுப்பயணம் செல்வார் ..... மக்கள் கவனத்தை ஈர்க்க முயல்வார் .....
MGR பொதுக்கூட்டங்களில் பலமணி நேரம் தாமதமாக செல்வது வழக்கம் ... கூட்டத்தை கட்டுக்கோப்பாக சிதறாமல் இருக்க வடிவேலு ரேஞ்சுக்கு காமெடி பேச்சாளர்களும் மார்கெட்டு போன நடிகைகளும் மேடையில் மைக்கை சமாளிப்பார்கள் ..இவர் என்ன பாணியை கடைபிடிப்பாரோ
எம் ஜிஆர் இல்லை என்றால் திருடர்கள்முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகிப் போகட்டும்