வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதுக்கும் நாலு பார்லிமெண்ட் குழுவை அனுப்பலாமே. ஓ இது வெளிநாடு ட்ரிப் இல்லியா?
திராவிட செம்மல்களுக்கு தெரிந்த விஷயமே இதில் ஸ்டிக்கர் ஓட்ட சான்ஸ் இல்ல என்று.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு மாறுவதற்கு முன்னால் நடைமுறை சிக்கல்களை கையாள நிறைய மாற்றங்களை கொண்டு வரவேண்டும். இங்கெல்லாம் கெஞ்சி கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. அதிரடி மாற்றங்கள் நடக்கவேண்டும். ஆதார், வாக்காளர் அடையாள எண் இவற்றை இணைக்கவேண்டும். வோட்டுப்போடாத வாக்காளர் அடையாள எண்களையும், அதனுடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்ணையும் தேர்தல் கமிஷன் பொதுவெளியில் இணையதளம் மூலம் வெளியிட வேண்டும். வோட்டு போடலேன்னா அரசாங்க உதவிகள் ஏதும் கிடையாது, ரேஷன் பொருட்கள் கிடையாது என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும். ஓட்டுபோடாததன் காரணத்தை தேர்தல் கமிஷனுக்கு ஆன்லைன் மூலம் தெரிவிக்க சொல்லி கட்டாயப்படுத்தலாம். பணக்காரர்கள், ஒரு சில வணிகர்கள், புலம் பெயர்ந்தோர் அந்த நாளில் வோட்டு போடுவது கிடையாது. எனவே அவர்கள் பான் கார்டு , ஆதார் இவை எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறதோ , அங்கு வோட்டுப்போடாததன் காரணத்தை எழுத்து மூலமாக தரும்படி பணிக்கலாம். வோட்டு போடாதவர்களை இப்படி செய்யசொல்வதன் மூலம் அவர்களும் நாளடைவில் கட்டாயமாக வோட்டுப்போடுவார்கள்.
வோட்டு நாள் சொன்னா வோட்டு போட்டுட்டு போறோம். ஒரே நாடு ஒரே தேர்தலப் பத்தி நடவடிக்கைகள் எடுக்கும்போது ஒரே நாடு ஒரே IPCs என்று மாற்றம் கொண்டு வந்தாலும் நன்று. NOTA வில் பதிக்க வோட்டு போடுவதற்கு செல்வதற்கு பதில் யாருக்கேனும் வோட்டை போட்டு அதை மதிக்க செய்யலாமே. .
நாடு வளர அந்த நாட்டின் அரசியல் அமைப்பு, அதை வழி நடத்துபவர்கள் திறமை, உள்ளவர்களாக இருக்க வேண்டும். பிஜேபி ஆட்சியில் எல்லாம் தலைகீலாக உள்ளது. நாட்டின் முக்கிய தலைவர் ஜனாதிபதி. பிஜேபி வாயையே திறக்காத ஆமாம் சாமியை ஜனாதிபதி ஆக்கி நாட்டிடை சர்வாதிகார போக்கிற்கு சென்று கொண்டு இருக்கிறது. இந்திய சரித்திரத்தில் ஒரே நாடாக இருந்தது இல்லை. இந்திய ஐரோப்பா போல் பல நாடுகள் உள்ளதேசம். இதை அறிந்து செயல் படாமல் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே சாப்பாடு, ஒரே மதம், ஒரே தேர்தல் ...என்ற பல ஒவ்வாத செயல்களை பிஜேபி செய்கிறது. பொருளாதாரம் செழிக்க என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் செயல் பட்டால் நல்லது .
பொருளாதாரம் செழிக்க என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் செயல் படவில்லை ஆனால் 2014இல் 10 ஆவது இடத்தில இருந்த இந்தியா இப்போது 4ஆவது இடத்திற்கு வந்திருக்கிறது. இதை உன் அப்பா ஸ்டாலின் தான் செய்தார் என்று முட்டு கொடு. உங்களை போல் ட்ராவிடிய ஆளுங்க இருப்பதால் தான் டாஸ்மாக் வியாபாரம் சூப்பரா ஓடுது. நல்ல குடிச்சு அழிந்து போங்கோ. இன்னொரு விஷயம் உங்க அப்பாவோட அப்பா ஒரே நாடு ஒரே தேர்தல் ஆதரித்தார் தெரியுமா.