வாசகர்கள் கருத்துகள் ( 23 )
மணல், மண் திருடன் உள்ளே அனுப்பாத வரை இது போன்று மிரட்டல்கள் இருக்க தான் செய்யும் வெறும் செய்தி மட்டும் படித்து விட்டு போக வேண்டியது தான்.
இந்த அவலத்தை முதலில் இவர்கள் மாற்றவேண்டும்
மணல் கொள்ளையை அடிக்க சொல்வது திமுக அரசின். அமைச்சர். போலீஸ்க்கு மாமூல் வாங்கும் உரிமை தான் உள்ளது, தடுக்க முனைந்தால் அடி தான் கிடைக்கும். இதுதான் விடியல் அரசின் சட்டங்கள்.
இந்த எஸ் ஐ ஏன் துப்பாக்கியை எடுத்துகிட்டு போகலை? அதான் சுட்டு பிடிக்க உத்தரவு இருக்கே. தான் நேர்மையானவனா இருந்தா போதாது. மணல் அள்ளுறவன சாதாரணமா நினைக்க கூடாது. அவன் முழு கேடியா தானே இருப்பான்?
11:00 க்கு ஜெயித்தவுடன் 1105 க்கு மண்ணள்ளுவோம் என்று யாரோ சொன்னதாக ஞாபகம்...
போலீசருக்கு இந்த நிலைமை என்றால் கிராமங்களில் புதிது புதிதாக ரவுடிகள் முளைத்து வருகிறார்கள். குறிப்பா ஜாதி கட்சி நடத்தும் தொண்டர்கள்.ஏதேனும் ஒரு சம்பவம் நடந்து போலீசார் கைது செய்ய வந்தால் ஜாதி கட்சி தலைவர் சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு போன் செய்து தடுத்து விடுகிறார்கள். ஆகையினால் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே தான் இருக்கிறது. இதனால் ஜாதி கட்சியை தடை செய்ய வேண்டும்.
போலீசுக்கே இந்தநிலைமையெனில் சாதாரண குடிமக்களின் நிலைமை சொல்லிதெரியவேண்டியதில்லை .
பல வருடங்களாக அரசியல் மற்றும் ஜாதி கட்சிகள் சமுதாயத்தில் விதைத்த விஷத்தின் கலாச்சார சீரழிவு தான் இது. எப்படி ஊழல் ஊரிப்போனதோ அதே போல் தான் இதுவும்.
தீபாவளி நேரம். துரத்தி பிடிக்க முயன்றது எதற்காகவோ?
யாருக்கு அதிர்ச்சி ?தினமும் நடக்கும் அன்றாட நிகழ்ச்சி. யூடடுபரை , வலைதளள த்தில் பதிப்பிடுபவர்களை அதிகாலையில் வீட்டில் சென்று பிடிப்பதுதில் தான் நம் போலீசார் நன்றாக வேலைசெய்கிறார்கள்.
மேலும் செய்திகள்
சங்கராபுரத்தில் மணல் திருட்டு
07-Oct-2025