வாசகர்கள் கருத்துகள் ( 25 )
தலித்துக்கு எதிரா வன்முறை நடந்தால் தான் எங்க தி ரு வளவன் அப்பத்தான் அவருக்கு பாக்கெட்டு நிறையும் அப்படின்னு யாரோ சொன்னாங்க
முதலில் அமைச்சர்களே கூட இருக்கும் தளித் அமைச்சர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை அவர்களை உட்காரவைத்து பேசாமல் நிற்க வைத்துத்தான் பேசுவார்கள் அதுவும் அவர்கள் கைகளை கட்டிக்கொண்டு எஜமானர் விசுவாசம் போல நடிக்க வேண்டு என்று எதிர்பார்பார்ப்பார்கள் அவர்களுக்கு எல்லா இடத்திலும் முன்னுரிமை கிடையாது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இலாக்காக்களே அற்ப இலக்காவாகத்தான் இருக்கும் இதுபோன்று இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது ஏன் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி அல்லது உள்துறை இலாக்கா அல்லது தொழில் இலாகா அல்லது நகர்ப்புற முன்னற்றம் அல்லது நிதி இலாகா இன்னும் இப்படி பல பல உள்ளன ஏன் இந்த இலாக்காக்களுக்கு அவர்கள் தகுதி இல்லையா பிறகு அவர்களுக்கு என்னவோ இவர்கள்தான் அவர்களை தூக்கி தாங்கி பிடித்துக்கொண்டு இருப்பதுபோன்ற பாவனை நடிப்புதான் இருக்கின்றன
குஜராத்,பிகார், உ.பி,ம பி யில் BC,SC, ST பெண்கள கூட முதல்வராக இருந்திருக்கிறார்கள்.படித்த கேரளா, கர்நாடகா, புதுவை, தமிழகத்தின் முதல்வராக கனவு கூட காண முடியாது. நிஜமாகவே வடக்கு வளர்ந்துள்ளது.
சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து விளக்கம் கேட்கவோ ஆணை பிறப்பிக்க வோ செய்யாமல் வயதான மாமியார் மாதிரி புலம்புவது ஏன்? வேறு மாநிலத்தில் சென்று மதிப்பு மரியாதையோடு வாழலாம் அல்லவா?
ENNA 200 ROOVAA OOPIS CLUB BOYS KALAIKKA VENUMA.SUDHA INI PENGAL OOPIS CLUB THALAI BOYS CLUB VAZHAKKAM POLA VAIKUNDESWARAN. VAAZHTHUKKAL.
பிரிட்டிஷ்காரங்க சமஸ்கிருதற்றை அழிக்கப் பார்த்தனதர். வள்ளலார் அதை மீட்டார். இது என்ன புது உருட்டலா இருக்கு? வள்ளலார் என்னென்ப சமஸ்கிருத ஸ்லோகங்கள் எழுதினார்? முத்திப் போச்சுன்னு நினைக்க றேன்.
பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் செய்யுங்கள் முதலாளி
ஆடு மாடுகள் வெட்டப்படுவதை குறைத்து வளர்ப்பை அதிகரிக்க வேண்டும் . அமெரிக்க வெண் பன்றி பண்ணைகள் மானியம் , நிதி கொடுத்து விரும்பும் தலித் மூலம் உருவாக்க வேண்டும். ஒரு மதத்தினர் தவிர சில இந்து, கிருத்துவ மக்கள் மாமிச உணவாக ஏற்று கொண்டனர். ஆடு, மாடு வளர்ப்பில் பண்ணைகள் அமைப்பு மூலம் தலித் வருவாய் எட்ட முடியும். இருப்பிட தேவைக்கு பிள்ளையில்லாத இந்து சமூக சொத்து இந்து தலித் குடியிருப்பிற்கு என்று சில சமூக மக்கள் எழுதும் பழக்கத்திற்கு வர வேண்டும். இதன் மூலம் சமூக வறுமை, தலித் எதிராக வன்முறை குறையும். திராவிட வளர்ச்சியும் குறையும்.
என்னங்கோ த்ரவிஷ் மாடல் பத்தி உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா? சொரியார் பேர சொல்லி இங்கு வயிறு வளர்க்கும் போலி மணிகள பத்தி உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா? சொரியார் ஒரு போகஸ் என்று உங்களுக்கு போட்டுக் குடுத்துட்டாங்களா? அய்யகோ உடன்பருப்பே நாம பொத்தி பொத்தி பாதுகாத்த ஒவ்வொரு பொய்யும் வெளியே உலா வந்துடுச்சா
வடக்கன் படிக்காதவன் ஹிந்திக்காரன் என்று விடியல் திராவிடனுங்க கூவும் உத்தர பிரதேசத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பே 1995இல் மாநில பெண் முதல்வர் மாயாவதி ..அப்போது அவர் வயது 39 தான் ..20 கோடி மக்கள் வாழும் மாநிலத்தில் நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார். ....ஆனால் முன்னேறிய ராமசாமி மண்ணில் அடுத்த 50 வருடங்கள் ஆனாலும் இங்கு தலித் முதல்வராக முடியாது ...அப்படியே வந்தாலும் நாங்கள் போட்ட பிச்சை என்று சொல்லி விடியல் கேவலப்படுத்துவானுங்க ...
ஏன் பீகாரில் சமுகநீதி பேசுவது இல்லையா