வாசகர்கள் கருத்துகள் ( 19 )
வக்குப் சொத்து என்பது அந்தக் காலத்தில் உள்ள அரசர்கள் மூலமாகவே அதிகமாக பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அதிகமாக கொடுத்தவர்கள் முஸ்லிம்கள் இதில் ஒரு நபர் கூட ஒரு நபர் கூட மாற்று மததவர்கள் கொடுக்கவில்லை இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது முற்றிலும் 38 லட்சம் ஏகர்க அரசாங்கம் படி உள்ளது அனைத்தும் தர்மமாக மக்கள் பயன்பாட்டிற்காக முஸ்லிம்களால் கொடுக்கப்பட்டது. அந்த இடத்தில் உள்ள கோயில்கள் முஸ்லிம்களாலே கட்டப்பட்டது அந்த காலத்தில் இந்த மாதிரி வேறுபாடு இல்லை. இது அனைத்தும் மக்களால் தர்மம் செய்யப்பட்டது மக்கள் பயன்பாட்டிற்காக இப்போ உள்ள பிரச்சனை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு அவைகள் தான் அரசியலா மாற்றப்பட்டு வருகிறது.
இதற்கு நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த வேண்டும்.
MUSLIM BASED CONGRESS AMENDED WAQT ACT SEVERAL TIMES AND GAVE SPECIAL POWERS, WHICH WAS NOT AVAILABLE TO ANY INSTITUTIONS INCLUDING NATIVE HINDUS TEMPLE ENDOWMENT BOARD. TAMILS DECIDE YOURSELF
2013 காங்கிரஸ்+ திமுக கொண்டு வந்த வகுப்பு வாரிய திருத்தம் பற்றிய விவரங்களை படித்து அறிந்தவர்கள் காங்கிரஸ் திமுகவிற்கு வாழ்நாளில் ஓட்டு போட மாட்டார்கள்.
it is the need of the hour to ensure control on properties owned by Waqf board. New registrations by State Govt should be put under severe scanner. any unauthorized purchase or registration should have severe punishment. The rate at which it is going is very bad. if the same trend continues very soon Waqf board may whole of India belongs to them.
அதைவிட , அதிக அதிகாரம் கொண்ட , அதைவிட வலுவான , கோவில்கள் பாதுகாப்பு / பராமரிப்பு - சட்டம் என்ற , சட்டத்தை கொண்டு நாடு முழுவதுக்குமான கோவில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் . .. கல்வியை மத்திய / மாநில பொது பட்டியலில் இருப்பது போல, மத்திய அரசில் , ஹிந்து அறநிலையத்துறை ஏற்படுத்தி , அனைத்து மாநில அறநிலைய துறைகளையும் அதன் கீழ் கொண்டுவந்து , கண்ட்ரோல் செய்தால்தான் இனி கோவில்களும் சொத்துக்களும் பிழைக்கும் . . .
கோபாலபுரம் , அல்வார்ப்பேட்டை மற்றும் வேளச்சேரி சொத்துக்களை வக்ப் கேட்டால் தூக்கிகொடுத்துவிடலாம் .
நாம் ஒருவனை வாடகைக்கு வைக்கிறோம். அவன் வீடு வாடகை தரவில்லை. பிரச்சனை செய்கிறான். காலி செய்யும் நேரத்தில் வக்ப்க்கு டொனேட் செய்து விட்டால். வீடு உரிமையாளன் நிலை காலி. அடுத்த முப்பது வருடம் கோர்ட்டுக்கு அலைந்து சாக வேண்டியது தான். இது தான் காங்கிரஸ் 1995ல் கொண்டு வந்த சட்ட திருத்தும். இது இரண்டாவது பாகிஸ்தானை உண்டாக்கும் சட்டம்.
கடுமையான சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். 1400 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட கோவில் எப்படி 1000 வருடங்களுக்கு பின்னால் வந்த படை எடுப்பாளர்களுக்கு சொந்தமாக முடியும்
வக்பு வாரியம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இரண்டையும் களைக்கவேண்டும். இவைகளால் நம் நாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும், ஹிந்துக்களுக்கும் பெரிய இழப்பு...