வாசகர்கள் கருத்துகள் ( 10 )
Similarly release of films on 14th August, which is PAKISTANs independence day, should not be allowed.
திங்கள்கிழமை விடுமுறையாக அறிவித்தால், எல்லாருக்கும் 15th சுதந்திர தினம் கொண்டாட வசதியாக இருந்திருக்கும்
ஒரு நாள் முன்பே சுதந்திர சுதந்திர தின விழா கொண்டாட்டம் இதில் எதுவும் தவறு இல்லை மூன்று நாள் விடுமுறை வரும்போது அவர் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முனையில் என்ன தவறு வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும் பொங்கல் பண்டிகை, விஜயதசமி பண்டிகை எல்லாம் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் முன்பாகவே அலுவலகங்களில் கொண்டாடுகிறார்கள் கல்லூரிகளில் கொண்டாடுகிறார்கள் அது மட்டும் பரவாயில்லையா.
சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவற்றுக்கு எதற்கு விடுமுறை? பள்ளி கல்லூரி தனியார் அரசு நிறுவனங்கள் அவசியம் கொடி ஏற்றி மரியாதை செய்வது கட்டாயம்..அன்றைய தினம் திரைப்படம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எதுவும் கூடாது...வேலை அல்லது வழிபாடு இரண்டு மட்டுமே இருக்க வேண்டும்.... கூத்தாடித்தனம் தேசத்தின் மீதான பற்று & மரியாதையை கெடுக்கும்.
இவங்க பாகிஸ்தான் சுதந்திர தினத்தை கொண்டாடி இருப்பார்கள்.
நாளை சாப்பிடுவதை இன்றே சாப்பிடச் சொல்லுங்கள் அனைவரையும்.
ஒரு நாள் விடுமுறை கொடுப்பதை விட சுதந்திர தினத்தை கலாச்சாரம் மற்றும் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அமைத்து அடுத்த நாளை விடுமுறையாக கொடுக்கலாம்.
சிவகங்கை காரைக்குடி இல் பல பள்ளியில் சுதந்திர நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாட பட வில்லை. இதை மத்திய அரசு கவனிக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் அரசியல்வாதிகளில் தலையீடு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு தெரிந்து காரைக்குடியில் இப்படி நடக்கிறது என்பதை நினைத்து வருத்த பட்டாலும், இன்னும் தமிழகம் முழுவதும் இப்படி நடக்க வாய்ப்பு உள்ளது. இதை NIA, மத்திய அரசு கவனத்தில் எடுத்து செல்ல வேண்டும்.
We are still educating educated...ithula enga erunthu uneducated karai serka porum..vidiyal govt governance.
நாட்டுப்பற்று காற்றில் பறக்க விட்டுள்ளனர்