வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த முறை பூ வைத்திருந்த தட்டு தூக்கி போடவில்லையா?
சமீபத்தில் வந்த ஏராளமான உபரி காவிரி நீர் கடலுக்குள். விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்.
ஒரு அணையை அதிகாரி தொறந்தாலே போதும் முதலமைச்சர் தொறக்குற பழக்கம் தமிழ் நாட்டுல மட்டும் தான் இருக்கு
காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், பின்னர் எழுபதுகளிலும் கூட மேட்டூர் அணை திறப்பது பொதுப்பணித்துறை முதன்மை அல்லது மேற்பார்வை பொறியாளர்தான். மாவட்ட ஆட்சியர் வருவார். இன்று ஒரு முதல்வர், அவருடன் ஒரு மந்திரி கூட்டம், இவர்களோடு ஒரு எடுபிடி கூட்டம் என்று ஒரு கும்பலே அணை திறக்க போகிறார்கள். தண்ட செலவு.
It is because of EVR, Cauvery flows through TN and lakhs of acres are irrigated.
அணை நீரை திறப்பதில் உள்ள முனைப்பு ,அணைகளை தூர்வாருதல், புதிய அணை கட்டுதல் இவற்றில் காட்டிட வேண்டும். பேணா வுக்கு சிலை, போன்ற ஊதாரி செலவுகளை தவிர்த்து தண்ணீரை சேமிக்க திட்டமிட வேண்டும்.