வாசகர்கள் கருத்துகள் ( 45 )
இந்தியாவில் எந்த முதல்வரும் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றதில்லை.கருணாநிதி கூடவா?
இப்பெல்லாம் பணத்தை எங்கேப்பா பார்க்கமுடிகிறது. எல்லாம் G-Pay, Ru-Pay என்று எலெக்ட்ரானிக்ஸ் பரிவர்த்தனைதான்.
தண்ணீரை பணம் போல் செலவு செய்யணும்னு சொல்லிட்டு, நீங்கள் பணத்தை தண்ணீர் போன்று செலவிடுகிறீர்கள்.
முற்றிலும் உண்மை. 53 கோடி வண்ண மீன் வியாபாரத்துக்கு . இதை நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு உபயோகப் படுத்தியிருந்தால் , எவ்வளவு நெல் சேமித்து இருக்கலாம். எத்தனை விவசாயிகள் பயன் படுத்தி இருப்பார்கள் .
தண்ணீரை பணம் போல் பார்த்து பார்த்து செலவழிக்கணும்: முதல்வர் ஸ்டாலின் இவர் கூறுவது எந்த தண்ணீர் என்று விவரமாக கூறக்கூடாதா கிராமங்களில் மக்கள் இதைக்கேட்டு கொண்டாடுகிறார்கள்
இது மக்களுக்கு மட்டும் தான்.அமைச்சர்கள் ரூ.6 கோடி காரிலும் தனி விமானத்திலும் பறக்கலாம் . ரோடு ஷோ என்ற பெயரில் 100 கார்களுடன் வலம் வரலாம் .
நெஞ்சிலே பளார் பளார் என ஓர் சமூகத்தினர் சில காரணங்களுக்காக மதரீதியாக ஒன்று கூடி தெருவோரங்களில் அடித்துக்கொள்வார்கள். நான் அதை வெளிநாட்டில் பார்த்து உள்ளேன். ரத்தம் சொட்டச்சொட்ட தன்னை காயப்படுத்தி கொள்வார்கள் அந்த மக்கள். எனக்கென்னவோ அதே மாதிரி நம்நாட்டு தமிழ்க்குடி மக்களும் ஒன்றுகூடி இந்த மாதிரி லாயக்கு இல்லாத ஆட்சி அதிகாரங்கள் கொடுத்த ஐந்து வருட அலங்கோல கொடுங்கோல் ஆட்சிக்காக நாமளும் வீதிக்கு வந்து நம்மையே சாட்டையில் அடித்துக்கொண்டால் தகும். மக்கள்வோட்டு போடும்போது செஞ்ச தப்பு க்கு நாமளே பொறுப்பு என சாட்டையடி வாங்கிகொள்ள தோணுது . அப்படியே பிரசுரிக்கவும் .. வயிறு எரிஞ்சு எழுதுகிறேன்
அப்படீங்களா!!! உங்கள் வீட்டிலும், உங்கள் கட்சியினர் வீட்டிலும் உள்ள நீச்சல் குளங்களை எப்போது மூடுவீர்கள்?
தேர்தலுக்கு முன் ஒரு கிராம சபை நாடகம் போட்டார்.இப்பொழுது 4 வருடம் கழித்து மீண்டும் கிராம சபை நாடகம்...தேர்தலுக்குகாக...முழுக்க பணத்தை கொண்டு தேர்தலை எதிர்கொள்ள ஒரு அச்சாரம் தான் இந்த கிராமசபை நாடகம்.
இவர்கள் அரசு நிதியை எவ்வளவு கவனமாக செலவழிக்கிறார்களோ அது போன்று அல்ல. தண்ணீர் மற்றும் மின்சாரத்தை பொறுப்புடன் பார்த்து பார்த்து அவசியமானதற்கு மட்டும் செலவழிக்க வேண்டும். தமிழக மக்கள் செய்யத்தான் வேண்டும்