வாசகர்கள் கருத்துகள் ( 56 )
என்னடா இது திருட்டு திராவிடத்துக்கே வந்த சோதனை... இப்படியா உண்மையை போட்டு உடைப்பது.
திருட்டு திராவிடம் எல்லோரும் தூக்கு மாட்டிக்கலாம்...
ஆனால் தீயமுகாவுக்கு ஒட்டு போட்டு நன்றி தெரிவித்தார்கள் தமிழக மக்கள்...
ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி மும்மொழி கொள்கையும் முக்கியம். அடுத்த வருடம் பிஜேபி ஆதரவுடன் எடப்பாடி முதல்வர் ஆனவுடன் மும்மொழி கொள்கை உடனடியாக நிறைவேறும். அறநிலை துறை, தொல்லியியல் துறைகள் மூடப்படும்.
புத்தி இருக்கா
நீட் வந்ததால் பிரைவேட் காலேஜ் பீஸ் குறையவில்லை,பிறகு என்ன பயன்? 1) பிரைவேட் அடித்த கொள்ளை தடுக்க பட்டது எப்படி? 100சீட் இருந்தால் அவர்கள் 150 சீட்டுக்கு admission போடுவார்கள், மாணவர்கள் சேரும் போது mci registeration ஆகாது முன்பு, இப்போது நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சீட் பெற்று விட்டால் mci பதிவு ஆகிவிடும், இதனால் அதிகமாக இவர்களால் மாணவர்களை சேர்க்க முடியவில்லை. 2) இவர்கள் வாங்கும் பணம் mci அனுமதியுடன் வாங்குவது,இதனால் பிளாக் மணி இல்லை. 3) மாணவர்களை ஏமாற்றும் நடை முறை குறைக்க முடியும். 4)நீட் தேர்வு முறையால் இன்று தமிழக மாணவர்கள் நிறைய பேர் எய்ம்ஸ் தேர்வுகளிலும் வெற்றி பெற்று படிக்கிறார்கள்
நீட் தேர்வு வந்ததனால் தான் 7.5% ஒதுக்கீடு வந்தது.அதனால் நீட்டுக்கு நன்றி சொல்லலாமே தவிர இவர்கள் தேர்வுக்கு நீட் காரணமல்ல.. நீட் அல்லாமல் ஒதுக்கீடு மட்டும் இருந்தால் இன்னும் ஏழை மக்கள் பயன் பெறக் கூடும்.
இவர்கள் மேல் உடனே நீட்டை ஒழிப்பேன் என்று சொன்ன திருட்டு முரடர்கள் கயவர்கள் கழகம் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Ha...allocation is completely based NEET score only. In Karnataka, after Rs65Kgovt and Rs1.5Lpvt fees, next fees is 12L per annum. With out getting around 570 2024 NEET data one cant get the seat MBBS seat for 12L feesall are GM only. But when fees goes 24L, 35L NEET rank offshores comes down.
நீங்கள் எல்லாம் டாக்டராக நீட் தேர்வு காரணம்: அல்ல. எடப்பாடி பழனிச்சாமி சார் தந்த 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்துதான் நீங்கள் டாக்டர் ஆகியிருக்கிறீர்கள். அதே போல் எத்தனையோ மாணவர்கள் இனி என்ஜினீயர் ஆகவே முடியாது ஏகப்பட்ட பாடம்களில் தோல்வி அரியர் என்று இருந்தவர்களின் வாழ்வில் விளக்கேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி சார். கொரோனா காலக்கட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி சார் கொண்டுவந்த தேர்வு முறையில்தான் என்ஜினீயர்கள் ஆனார்கள். இதை யாரும் மறுக்கமுடியுமா? இவர்கள் எல்லாருமே எடப்பாடி பழனிச்சாமி சார் க்கு நன்றி விசுவாசம் காட்டவேண்டும். உடனே என்னை நான் அதிமுக என்று எண்ணவேண்டாம். என் அப்பா திமுக காரர்தான். நான் எந்தக்கட்சியையும் சாராதவன்.