வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அ தன் பல வூடாக காரஙகள் உதாரணம் சவுக்கு சங்கர், போன்றவர்கள் மேல் கேஸ் போட்டு உள்ளே தள்ளினீங்களா. பேசறடர்க்கும் செயறதிற்கும் எதிர் மறையா இருக்கே சார். இல்ல உங்களுக்கு தெரியாதா ,,
முந்தாநாள் தான் முதல்வர் பேசினார். திமுகவுக்கு பாதகமாக வந்த கருத்துக்கணிப்புகளை பார்த்து கூட்டணி கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார் இது கருத்துக்கணிப்பு இல்ல கருத்து திணிப்பு என்றார். மெத்தனமாக இல்லாமல் பிரச்சாரம் வேகமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். இப்போது திமுக ஆதரவாக கருத்துக் கணிப்பு வருகிறது என்று புருடா விடுகிறார்.
நீங்க பார்த்தாலும் அப்படியே கிளன்சி போயிடும்.தமிழ்நாட்டில் நாட்டில் எதிர் கருத்து சொன்னால் குண்டாஸ் என்பது பிறந்த குழந்தைக்குக்கூட தெரியும். திமுக ஆட்சி 2021 இல் ஆரம்பித்து இன்றுவரை அடிசிவிடு அடிசிவிடு அடிச்சேவிடு என்பதுதான் மூல கொள்கையாயிருக்கிறது.
ஆமாம்
விமர்சனம் செய்பவர்களையும் நண்பர்களாக பார்ப்போம். அப்புறம் பாசத்தில் ரெண்டு தட்டு தட்டி பாடையில் ஏற்றுவோம் இதுதான் திருட்டு திராவிட மாடல்.
எப்பபடியோ - விலைக்கு வாங்கிய அடிமைகளின் தயவில் - பணமூட்டயின் மீது படுத்துறங்கவேண்டும்
மொதல்ல மதவாதத்தையும் , ஓரவஞ்சனையையும் ப ஜா கா மாத்தணும் . இதை மாத்தாதவரை தமிழ் நாட்டில் ப ஜா கா வுக்கு இடம் இல்லை .
அதான் தெரியுமே ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை திராவிட மாடலை பற்றி விமர்சனம் செய்துவிட்டால், உடனே, போலீஸ் கேஸ், கைதுன்னு ஆரம்பிச்டுவாங்களே. இதுதான் உங்க அகராதியில் விமர்சனம் செய்பவர்களையும் நண்பர்களாக பார்க்கும் லட்சணம்.