வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இங்கே கருத்து போடுபவர்களின் லட்சணத்தை பாருங்கள்....இவர்களெல்லாம்தான் தூய எண்ணம் படைத்த நல்லவர்களாம்.. இவர்கள் எண்ணம் இப்படி இருந்தால் இவர்கள் சொல்லும் செயலும் எப்படி இருக்கும்? இவர்களெல்லாம் நியாயம் நீதி ன்று பேச என்ன அருகதை இருக்கிறது???
இதுதான் நாட்டின் இன்றைய முக்கியச் செய்தியா?
வருமான வரி செலுத்துவதிலிருந்து தப்பிப்தற்காக இவர்கள் விவாகரத்து செய்து கொண்டார்கள். வருமான வரியில் உள்ள விதிவிலக்கு என்னவென்றால் விவாகரத்து செய்த மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் தர வேண்டும் என்றும் அந்த பணத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை கருத்தில்கொண்டு தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாகவும் அவருக்கு ஜீவனாம்சம் தருவதாகவும் சொல்லி தன்னுடைய வருமானம் முழுவதையும் மனைவி பெயருக்கு மாற்றி விட்டார் ரகுமான். அதனால் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு பெற்றார். ஆனால் இப்போதும் கணவனும் மனைவியும் இணைந்துதான் வாழ்கிறார்கள். வரி கட்டாமல் இருப்பதற்கு எப்படியெல்லாம் நாடகமாடுகிறார்கள். இதை மத்திய அரசு கவனித்து வரி ஏய்ப்பு நடக்காமல் இருக்க உரிய சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்
நீ விவாகரத்து பண்ணினா என்ன பண்ணலேனா எங்களுக்கு என்ன
ஆமாம், ஆமாம். பார்ட்டிக்கு உடம்பு சரியில்லை என்றவுடன், மிச்சம் இருக்கும் சொத்தில் எங்கே பங்கு கிடைக்காமல் போயிடுமோ என்ற பயம். அதான் நான் இன்னும் பொண்டாட்டிதான் என்ற அறிவிப்பு. நல்ல குடும்பம்.
மனைவிக்கு உடல் நலம் குறைந்ததால் விவாகரத்தா!! நல்ல மனித நேயம் சாமி.
மார்க்கத்தில் ஹலாலா பண்ணாம எப்படி பிரிந்தவர் சேர்வது ?
நாங்க கேட்டோமா...? நீங்க எப்படியாவது இருந்திட்டு போங்க.
உமக்கு வேற வேலையே இல்லையா
வரி ஏய்ப்புக்கு நீங்கள் போட்டதுதான் விவாகரத்து நாடகம் என்று அப்பவே செய்தி வந்தது. என்ன இருந்தாலும் ஹிந்தி படத்துல சம்பாரிச்சுக்கிட்டு ஹிந்தி தெரியாது போடான்னு சொல்ற நல்ல நடிகர் உங்க வீட்டுக்காரர். உங்களுக்கெல்லாம் நடிக்க கற்றுக்கொடுக்கவேண்டியதில்லை
என்னடா கர்மம் இது. எதுக்கு பாய் இந்த நாடகம் ஆடுகிறான்...