வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் இருந்துதான் 2 எம்.பி.க்கள். அகில இந்திய அளவில் வேறு எந்த மாநிலத்திலும் அந்த கட்சிக்கு எம்.பி. கிடையாது. அந்த கட்சி இருக்குன்னு காண்பிக்க வைத்ததே தி.மு.க. தயவு தான்.. இவங்க எல்லாம் கூடுதல் சீட் கேட்கிறாங்கன்னா.... அந்த அளவுக்கு தி.மு.க. பலவீனமான கட்சின்னு நினைக்கிறாங்க.. மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மே.வங்கத்திலேயே சீரோ.. கேரளாவில் ஓரிடம். தமிழ்நாட்டில் இரு இடம். இவங்களுக்கும் கூடுதல் சீட்வேண்டுமாம். தி.மு.க. அணியில் இருந்து கொண்டே அரசை எதிர்த்து போராட்டம் நடத்துறாங்க.. இப்ப அ.தி.மு.க. பக்கமும் பேசுறாங்க.. இந்த இரட்டை வேடதாரிகளை தி.மு.க. தலைமை நம்பக் கூடாது. பேசாம இவங்களை வெ ளியேற்றி விட்டு, தி.மு.க. வேட்பாளர்களையே நிறுத்துங்க... மிரட்டுகிற காங்கிரசையும் விரட்டுங்க... ஆளே இல்லாத வைகோ... தன் மகனுக்கும் சீட் கேட்கிறார். தி.மு.க. ஜெயித்த காஞ்சிபுரத்தை கேட்கிறார். அதுவும் அவங்க சின்னத்துல நிற்பாராம். தனக்கு வேற ராஜ்யசபா சீட் வேண்டும் என்கிறார்.இதெல்லாம் நியாயமா? எவ்வளவு சுமையைத்தான் தி.மு.க. தொண்டர்கள் மீது ஏற்றுவீர்கள்...தோழமை கட்சிகளுக்கு சீட்டும் கொடுத்து,செலவுக்கு கோடிகளில் பணமும் கொடுப்பதை தி.மு.க. காரர்களுக்கு கொடுங்கள்.. நிச்சயம் நாற்பதையும் ஜெயித்து காட்டுவார்கள்.
அதாவது இந்த முறையும் அதே இரண்டு தொகுதிகள்தான் . ஆனால் ஐம்பது கோடி.. என்று அர்த்தம்..
ஹி ஹி ஹி சென்ற முறை என்ன தொகுதிக்குச் செய்தீர்கள்? உண்டியல், தேவையற்ற கொடிபிடித்தல் என்ற பாமரத்தனமான செயல்களைத்தவிர….
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
2 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
2 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
6 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
6 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
6 hour(s) ago