வாசகர்கள் கருத்துகள் ( 23 )
கையில் எடுக்க தமிழகம் காகித தாள் இல்லை
அரசியலுக்கு முன்னால் மாநகராட்சியில் வேலை செய்து கொண்டு இருந்தாரா
தமிழகத்தை கொண்டு போக விட மாட்டோம்!
கூரை ஏறி கோழி பிடிக்க துப்பில்லாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம் என்கிற கதையாய் இருக்கிறது நாயனாரின் பேச்சு. முதலில் கவுன்சிலர் தேர்தலில் தமிழகத்தை கையில் எடுங்கள். பிறகு பாக்கலாம்
2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம் நயினார் நாகேந்திரன் சூசகம் சொல்லாதது == எடுத்து சாஃப்ட் டிராவிட் மாடலு அடீம்கா கிட்டே குடுத்துட்டு ... நாங்கோ நடுத்தெருவிலே நிப்பம்
கல்லை, கம்புவை பொம்மையை கையில் எடுக்கலாம். ஆனால் ..........
இது ஒரு காமெடி பீஸ்
என் பெயரில் சில போலியான பதிவுகள் விஷமக் கருத்துக்களோடு ஆங்காங்கே (இந்த பதிவிலும் கூட) சில விஷமிகளால் பதிவிடப்படுவதைக் காண முடிகிறது. என் பெயரைக் கெடுப்பதாக எண்ணும் அவர்களுக்கு அதில் ஒரு அல்ப சந்தோஷம்... அது ஏனென்று தெரியவில்லை... பிரியாணி அண்டா திருட்டுக் கும்பலின் கைங்கர்யம் அது என்பதை மட்டும் என்னால் உணர முடிகிறது... ஆனால் என் கருத்தில் நான் காட்டும் துணிவும் என் கருத்தின் நேரத்தியும் இதுவரை என் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் அன்பர்களுக்கு எளிதாகப் புரியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...
கொடுமை.
கடைசியில் பூனை வெளிவந்துவிட்டது. அரசியல் லாபத்துக்காக தமிழ்கடவுளையும் அவரது வேலையும், அவரது வீடுகளையும் கையிலெடுத்தாகிவிட்டது. கடவுள்களையும் தங்கள் சூழ்ச்சிகளில் சிக்க வைத்துவிடுவார்கள் இந்த பாவக்கவினர்.
வடநாட்டில் ராமர் முகமூடி. தமிழ்நாட்டில் முருகர் முகமூடி. கேரளத்தில் ஐயப்பன் முகமூடி. ஆந்திராவில் வெங்கடாசலபதி முகமூடி.