வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நான் அம்பேத்கார் மாணவர் என்று சொல்கின்றார் ஆனல் அவர் எழுதியபாடத்தை சரியாக படிக்காத அல்லது படித்தும் அறிந்துகொள்ளாத மாணவராக இருக்கின்றார் .அம்பேத்கார் இப்போது இருந்திருந்திருந்தால் இவருக்கு பெயில் மார்க் போட்டிருப்பார் .நடுசாலையில் ஒருவரை சட்ட இடையூறு இல்லாமல் தாக்கலாம் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை என்று அம்பேத்கார் பாடம் எழுதவில்லை .தான் கூட்டணியில் இருந்தால் தான் எழுதிய சட்டத்தை அரசு மீறும்போது அதைப்பற்றி விமரிசிக்காமல் அதை பாராட்டலாம் என்றும் அம்பேத்கார் பாடம் எழுதவில்லை .உங்கள் பொய்ப்புறட்டுக்கெல்லாம் அம்பேத்கார் பெயரைக்கூறி அவரை அவமானப்படுத்தாதீர்கள் .அதுவே நீங்கள் அம்பேத்காருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் .அம்பேத்கார் வாரிசுகள் யாராவது இருந்தால் அவருடைய பெயரை சட்டமீறல்களில் ஈடுபடும் திருமாவளவன் போன்றோர் அவருடைய பெயரை எங்குமே எதிலும் உபயோகிகிக்கக்கூடாது என்று நீதிமன்றம் தடைபெறவேண்டும் .
திருமாவளவன் போல் ஒருவர் கிடைக்க தமிழ்நாடு புண்ணியம் செய்து இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இவர் போன்ற அரிய தலைவர்களை அரசியலில் பார்க்க முடிகிறது.
Thiruma ji , do you know the difference of opinions of Ambedkar with Periyar ? it is too vast . Both leaders are totally different . So do not fool the people just quoting Ambedkar and Periyar simultaneously
என்ன அய்யா இந்த மாதம் சம்பளம் போடவில்லையா?
என்னைய அடிக்கிற மாதிரி நீ முதல்ல நடி! நடிப்புன்னு தெரியக் கூடாத அளவுக்கு ஓவரா அடிக்கனும் ஓகே ! ஓகே பாஸ்! அப்புறம் உன்னைய அடிக்கிறது மாதிரி நான் நடிப்பேன் !அப்புறம்? அதை அப்புறம் சொல்றேன்! ஓகே! ஓகே! பாஸ்!
ஜாதி, மதம் இந்த இரண்டையும் வைத்து அரசியல் செய்வதில் முதலிடம் விசிக்கவுக்கே. இந்த லட்சனத்தில் இவர் பாமக பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. இவர் இன்னும் நாம் தமிழர் காட்சியைச் சேர்ந்த ஒருவர் ராமசாமி பற்றி விவாதத்தில் பேசியதை கேட்கவில்லை போலும். அதற்கெல்லாம் இவர் பதில் சொல்ல மாட்டார்.
இறுதி மூச்சு வரை அம்பேத்கர் மாணவனாக, ஈ.வெ.ரா., பிள்ளையாக வாழ்ந்து இறந்தான் என்பது தான், திருமாவளவன் கூறியுள்ளாரே அப்படி என்றால் அவர்களைப்போல் இவரும் ஆட்சியில் பங்கு கொள்ளாமல் இருப்பாரா அல்லது திமுக செயல்களை வெறுப்பாரா
விஜய் கிட்ட சேந்துருவோம்
சாதி என்கிற ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்வதை தவிர என்னத்த உங்களை சொல்ல. பதவி இல்லாமல் இருக்க முடியாத நீங்கள் உங்களின் தொண்டர்களுக்கு அதனை விட்டுக்கொடுக்க மனமில்லையே. நீங்களும் மிக மிக சாதாரணமான திமுக தொண்டனை போலவேதான் தெரிகின்ரீர்கள்
பிஜேபி யினர் நிலை படு பாதாளத்துக்கு சென்றுள்ளது என்றே அதிமுக அளிக்கும் சீட் இல் இருந்து தெரிகிறது
மேலும் செய்திகள்
உரிமையை இழப்பர்!
12-Dec-2025