வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தமிழர்கள் யாருக்கும் கும்ப மேளா செல்ல விருப்பம் இல்லையோ?
செங்கல்பட்டு அடுத்த பரனூரில் ஒரு பேரூந்துநிலையம் அமைக்க வேண்டும், மெட்ரோ மற்றும் மின்சார ரயில் காலதாமதமில்லாமல் இயக்கவேண்டும், அப்போதுதான் நெரிசல் இன்றி மக்கள் பயணம் செய்யமுடியும். கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் என்றாலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் தாம்பரத்தில் கொண்டுவந்து இறங்குகிறார்கள், அங்கு மக்கள் நிற்கவே இடமில்லாத போது பேருந்துகள் எப்படி செல்லமுடியும். மேலும் பரனூர் to தாம்பரம் பேருந்துகள் வரவே தேவையில்லை நேரம் மற்றும் எரிபொருள் மிச்சமாகும்,
போயிட்டங்க சரி. திரும்பும் போது தானே பிரச்னை. மூல காரணம் விடியல் அரசு. தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கத்திற்கு தடையாய் இருந்தது முன்பும் தற்போதும் இருப்பது திருட்டு விடியல் கட்சி. திரும்பும் மக்களுக்கு விழி பிதுங்கும் சாலை வசதி போதாது. செங்கல்பட்டிலிருந்து சென்னையை அடைய மாற்று வழியோ அல்லது பறக்கும் சாலையோ கிடையாது.