வாசகர்கள் கருத்துகள் ( 61 )
வாரிசு அரசியல் ஒழிக்கப்படவேண்டும் தமிழகம் அதற்க்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்...
அது என்ன விழுக்காடு ... பெர்ஸண்டஜ் என்று சொல்லுங்கப்பா ...
பாவம் இப்படி சொல்லா விட்டால் அறிவாலய வாசலில் பிச்சை எடுக்க விடமாட்டார்கள்... ஒரு பெட்டி கூட கிடைக்காது
மன்னர் ஆட்சி முறை ஒழிக்கப்படவேண்டும். இது யார் பேசினாலும் சரியே. பல நூற்றாண்டுகள் மன்னராட்சி முறையில் இருந்து மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஜனநாயகம் கொண்டுவரப்பட்டது. ஜனநாயகத்தின் மாபெரும் பெரிய எதிரி இந்த பரம்பரை பரம்பரையாக மன்னர் ஆட்சி நடத்துவது தான். மன்னராட்சி நடந்த காலத்தில் கூட மன்னர்கள் போர் பயிற்சி பெற்று தங்கள் நாட்டுக்காக இன்னுயிரை கூட கொடுத்தார்கள். இன்று நான்கு வார்த்தைகள் சேர்த்து பேச முடியாத ஒருவர் மன்னராட்சி முறையில் முதலமைச்சராவது ஒத்துக்க முடியாது தான். திறமையானவர்களுக்கு ஓட்டு போட்டால் தான் ஜனநாயகம் செழிக்கும் மக்களுக்கு நன்மை நடக்கும். காலம் காலமாக இருந்த மன்னர் ஆட்சி, ஜாதி பிரிவு இவற்றையெல்லாம் விட்டுவிட்டு திறமையானவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஓட்டு போட வேண்டும்.
dmk வில் திருமா வெளி ஏறுவதை தான் ஆவலுடன் எதிர் பார்க்கிறார்கள். எல்லாரையும் விட ராமதாஸ் தான் அதிக எதிர் பார்ப்புடன் இருக்கிறார்
கட்சி உண்டியல் சாரி சூட்கேஸ் தான்
அப்போ கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கி அறிக்கை விட்டால் ஆண் பிள்ளை.
ராஜபக்சா உடன் சாப்பிட்டது ?
குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்க்குமாம்.
லொள் லொள்... ரொட்டி போடுங்க எசமான்.