வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஒன்றும் அவசரமில்லை... இவரை எப்போதும் போல அமைதியாக இருக்க சொல்லுங்கள்..... எதிர்கட்சி வேலையை பிஜெபி கட்சி அண்ணாமலை அவர்கள் பார்த்துக் கொள்வார்.
சரி தான் ஏதோ இவருக்கு கொள்கை இருக்குன்னு ரீல் விட்டா நம்பிடுவாங்களா? இவர் கொள்கை அடிப்பட்டையே கொள்ளை அடிப்பது தான். பங்குக்கு வந்துடுவாங்கனு தான் பன்னீரையும் சசிகலாவையும் வெரட்டி விட்டதோ. மானம் கெட்டவர்கள். MGR,ஜெயலலிதா அவர்களின் புகழை கெடுக்க வந்த கோடாரி காம்பு.
தமிழன் வேறு ... திராவிடன் வேறு...என்று தமிழர்கள் உணர்ந்து கொண்டதால்.. திராவிட என்று வரும் தெலுங்கர்கள் கட்சி ஆகிய திமுக, மதிமுக தேமுதிக போன்ற கட்சிகளை புறக்கணித்து ஒரு தமிலனையே தன்னை ஆள தேர்ந்தெடுப்பார்கள் ...
அதுவுமொரு கொள்கைதானோ என்னவோ.
சட்டசபை தேர்தலுக்கான யுக்திகளை கையால இப்பொழுதுமுதல் அதிமுக தொடங்கியுள்ளது. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
There are so many policies Jayalalitha daringly took including talking about article 370. EPS doesn't have guts to talk about those, leave alone he expresses his opinion.
விஜய் உங்களை விமர்சிக்கலையே என்று டீம்காவின் ஆர் எஸ் பி ஊடக நிருபர்கள் எடப்பாடியைக் கேட்பது வினோதம் ....
உங்கள் கட்சி ஊடகங்களை நீங்களே குறை செல்லலாமா ???... தமிழக ஆர் எஸ் பாரதி ஊடகங்கள் எல்லாம் திமுக கைகூலிகள்.
ஓபிஎஸ் சை ஜெயலலிதா மூன்று முறை முதல்வர் பதவியில் உட்கார வைத்தார் . ஒவ்வொருமுறையும் திரும்பிவரும்போது தான் விலகி மீண்டும் ஜெயா முதல்வராக அழகு பார்த்தவர் . இவரிடம் ஒருமுறைகொடுத்திருந்தால் ஜெயாவை யார் என்று கேட்க வைத்திருப்பார். கொள்கைவாதியாம் இவர்