வாசகர்கள் கருத்துகள் ( 21 )
சுகாதாரம் பற்றி நன்கு தெரிந்த ஒரு மருத்துவம் படித்தவர் மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தால் இது போன்ற நேரங்களில் திறம்பட கையாள்வார்கள். என்ன சுப்ரமணியா ? கொரொனா எல்லாம் எப்படி போயிக்கிட்டு இருக்கு? என இவரோட தலைவர் இவரைக் போனில் கேட்க நல்லாப் போய்க்கிட்டு இருக்கு தலைவரே! அப்படின்னு இவர் பதில் சொல்ல அப்படி சுகாதாரத்துறை அமைச்சரானவர் நம்மோட சுகாதாரத் துறை அமைச்சர்.
யாரந்த சார்? சார் உதவியில் இன்பப் பயனாளி?
மோடிதான், ஒன்றிய அரசுதான் காரணம் என்று சொல்லுங்க சார்
டெங்கு காய்ச்சல் வந்தவர்கள் எதற்காக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றார்கள். டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் ரத்தத்தட்டுகள் குறைவதால் இறந்து போவார்கள். நீங்கள் என்னமோ இதய நோயாளிகள் கதை விடுகிறீர்கள்.. மாரடைப்பு வந்து இறந்தார்களா. ஒரு சுகாதார மந்திரியாக நீங்கள் விளக்கம் கொடுக்கிறோம் என்ற பெயரில் உங்கள் இயலாமையை மறைக்காதீர்கள்..10 வருடம் ஆட்சியில் இல்லாமல் இருந்தீர்கள்..மக்கள் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார்கள்.. ஆனால் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.என்ன ஆட்சி நடத்துகிறீர்கள்..எந்த துறையும் சரியில்லை.. ஆனால் டாஸ்மாக்,பதிவுத்துறை, மணல் இப்படி வளம் கொழிக்கும் துறைகளில் எந்த பிரச்சினையும் இல்லை.
பீகாரில் இருந்து ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்னைக்கு வந்த ஹிந்தி கொசுவே காரணம் என்று கூட கூறுவார்கள் இங்கே வெறுப்பு அரசியல் செய்பவர்கள்.
முன்பெல்லாம் இது போன்ற பருவமழை காலங்கள், காய்ச்சல் பரவும் காலங்களில் சுகாதாரத்துறை அலுவலர்கள் வீட்டுக்கு வீடு வந்து ஆய்வு மேற் கொள்வார்கள். ஆனால் மாரத்தான் அமைச்சர் காலத்தில் இது வெகுவாக குறைந்து விட்டது.
மருத்துவ பயனாளிகள் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெறாததால் தான் இறந்ததாக நல்வாழ்வு துறை அமைச்சர் கூறினார். எனவே மக்கள், திராவிட மாடல் அரசு மருத்துவ மனையில் உரிய வசதிகள் இருக்கிறதா என்று அறிந்து பின்னரே பயனடையும் படி வேண்டிக்கொள்ள படுகிறார்கள்.
சுக ஆதார மந்திரிக்கு தன் துறை பொறுப்புகளை விட தலைக்குமேல எம்புட்டு வேலை கிடக்குதுன்னு யாருக்காவது தெரியுமா. முதல்வரோட துணை முதல்வரோட மேயரோட இதர நிழ்ச்சிகளில் கலந்து கொள்வது தலையாய கடமை. முந்தாநேற்று அடையாறு முகத்துவார போட்டோ ஷூட்டில் கலந்துகொள்ள போகாம இருக்க முடியல.டெய்லி ஏதோ ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டுககு போயே தீரவேண்டும். அவ்வளவு வேலைப்பளு. பாவம். என்னதான் பண்ணுவார். அதானா தனது துறையில் நிகழும் ஒவ்வொரு திடுக்கிடும் சம்பவத்துக்கும் மக்கள் பயப்படாத வண்ணம் ரொம்ப திறமையாக ஒரு சப்பை காரணத்தை கண்டுபிடித்து சொல்லிவிடுகிறார்.
கொசு இன விருத்திக்கு ஒன்றிய அரசே காரணம் உடனே தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும்? தில் இருக்கா?
பழியை போடு ஒன்றிய அரசு மீது மோடி தான் காரணம் என்று