வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அரசியல் வியாபாரம் செய்யும் மனிதன்.....விஜய்யிடம் அழைப்பு எதற்கு...... எலும்பு துண்டுக்கா
ஓவர் பில்டப் கட்சியை கரைத்து விடும். குருமாவுக்கு பட்டால்தான் புரியும்.
எப்படி பிஜேபி யோட சேர்ந்து admk என்ன கதி ஆச்சு , dmk உடன் சேர்ந்து 2 MP MLA இப்ப பார்லிமென்ட் ல் திருமா பேச்சு , சீமான் அண்ணாமலை street ஸ்பீச்
திமுகவை விட்டா வேற நாதியில்ல
ஒரு பிரியாணி பார்சல்
தோழமை சுடாம பார்த்துகொள்வதிலும்? தன் இருப்பை காட்டிகொல்வதிலும்? காங்கிரஸ் கட்சிகாரர்களைவிட எங்க அண்ணண்தான் சிறந்தவர்??
அடிக்கடி தோழமை சுட்டு என்று ஆடினால் கூட்டணி வெட்டு வேட்டு தான். அப்புறம் கட்சி கரைப்பு /கலைப்பு நிகழ்வு ஆரம்பிக்கும். களைப்பு தான் மீறும்.
மிகவும் சாமர்த்தியமான பதில். உங்களுக்கு என்ன சந்தேகம் என்று தான் கேட்டறுக்கிறார். இதை பின்னர் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் எப்படி வேண்டுமானாலும் சமாளித்து கொள்ளலாம். நம்ம திருமா போல வருமா.....
ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் தன்னுடைய தன்னம்பிக்கையை முதலீடாக வைத்து அரசியல் செய்தார். டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தன்னுடைய கல்வியை மூலதனமாக வைத்து அரசியல் செய்கிறார். ஜான் பாண்டியன் அவர்கள் தன்னுடைய கடின உழைப்பை மூலதனமாக வைத்து அரசியல் செய்கிறார். ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீடியா மூலம் அரசியல் செய்கிறார். மேலே குறிப்பிட்ட தலித் தலைவர்கள் தங்கள் தனித்தன்மையை இழக்காமல் கௌரவமாக அரசியல் செய்து, மக்களிடம் பேசுபொருளாக இருக்கிறார்கள். ஆனால் திருமாவளவன் அரசியலில் திராவிட துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில், 2026-லும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று திருமாவளவன் கூறுவதால் திராவிட துர்நாற்றம் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டது.
வேறு போக்கிடம் இல்லாதவர்
டீம்கா தந்த சேர்ல உட்க்கார்ந்தபடியே பக்கதுல புதுசா போட்டுருக்கிற வெமுக சேருக்கும் இப்பவே ஒரு துண்டுபோட்டு வச்சாச்சு. இங்க எதினாச்சும் ஆச்சுன்னா பக்கத்து சேருக்கு ஈஸியா தாவிடலாம் இல்ல. எங்கியாவது எப்பிடியாவது பசை உள்ள எடத்துல போய் ஒட்டிக்கணும். தனியா நின்னா எவனும் சீந்தமாட்டான்.
யாருக்கும் தன்மானமோ சொரணையோ கிடையாது. பணத்தை வாரியிறைத்தால் ஓட்டு. ஓட்டு கிடைத்தால் அதிகாரம். அதிகாரம் வந்தால் பதவிஆணவம். பதவி வந்தால் தலைகால் புரியாது.