வாசகர்கள் கருத்துகள் ( 63 )
முப்பது கோடி இருபத்தைந்து கோடி கொள்ளை அடித்து விட்டான் பாலியல் குற்றவாளி கு.சு பிறகு எப்படிடா வேலை நடக்கும் ஊழல்நிதிக்கு துபாய் திருட்டு பயண செலவு வேறு அடிக்கடி இருக்கிறது ஊழல் செய்தால் தானே இதெல்லாம் முடியும்
அப்படியே அதிகாரி சொல்லறதை புரிஞ்சிக்கிட்டு அறுத்து தள்ளுடிவார்
தலைவர் கையில என்ன மந்திரக்கோலா? மந்திரம் எல்லாம் போடுவாரா?
கப்பல் போக்குவரத்துக்கு நடுக் கடலில் தூர்வார 10000 கோடிகளை காணமல் போக செய்தவர்களுக்கு 30 கோடி எல்லாம் பிச்சைகாசு.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் சென்னை ஆறுகளில் தூர்வாரி சுத்தப்படுத்த 1500 கோடி வீதம் பலமுறை ஒதுக்கீடு அறிவிப்பு. இன்னொரு பக்கம் மேயர் 4500 கோடி பேக்கேஜ் செலவு என்கிறார். இவ்வளவு நிதியைக் கொட்டியும் எல்லா நிதியையும் விழுங்குவது ஆறா? நிதிக் குடும்பமா?
கடல் சாப்பிட்டு விட்டது.
ஏற்கனவே நிறைய ஒதுக்கிவிட்டதால் வேலை முடியல. எனவே மேலும் ஒதுக்க வசதியாக இன்னும் ஒதுக்க கோரிக்கை. கடைசியில் கூவத்தில் முதலை வந்த கதை விடப்படும்.
இப்பதானே தெரியுது, "200" உபி, "200" உபி என கதறம் பூராப்பயலுகளும், 50க்கும் 100க்கும் கூவிக்கொண்டிருக்கும் தற்குறிங்கன்னு... தங்களைப்போலவே மற்றவர்களும் துட்டு வாங்கிக்கொண்டுதான் கூவுகிறார்கள் என நினைத்துவிட்டார்கள் அதான் இப்படி... மற்ற IT விங்குகளுக்கும், பாஜகவின் IT விங்குகளுக்கும் ஒரே வித்தியாசம்தான் மற்றவர்கள் நல்லதைக்கண்டால் பாராட்டுவார்கள் அல்லது மெளனமாக இருப்பார்கள் ஆனால் பாஜகவினர் நல்லதேயானாலும் குற்றம் பார்ப்பார்கள் மேலும் சம்பந்தமில்லாத செய்திகளிலெல்லாம்கூட, உதாரணமாக அமெரிக்க,ரஷ்யா போன்ற செய்திகளில்கூட திமுகவை வசைபாடுவார்கள்..., இப்படிப்பட்ட தற்குறிங்கள வச்சுக்கிட்டுதான் பாஜக தமிழகத்தில் "தாமரை மல்லாந்தே தீரும்"னு கிச்சுகிச்சு மூட்டிகிட்டு இருக்கு...
மனிதன் என்பவன் பெயருக்கும் செயலுக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்
மனிதன்....உனக்கு எப்பவும் ஒட்டகம் தான் தலைவிதி....என்ன செய்ய
இது அல்லாவோ திராவிட மாடெல் . 100 கோடி கொட்டினாலும் இதே நிலைமை தான் இருக்கும்.
I like deputy CM costume ..wow vera level