வாசகர்கள் கருத்துகள் ( 24 )
சரியான கருத்து பாய் ஆனால் மதம் வேண்டாம் என்று சொன்னிங்க என்றால் 72 கன்னி பெண்கள் கனவில் வாழ்ந்து வரும் பாய்கள் உங்களுக்கு குண்டு பார்ஸல் செய்து விடுவாங்க ....
கிறுக்கு ?? அறிவை பயன்படுத்து.
இவள் கூறுவது முழுவதும் பொய். அம்மா, அப்பா இருவரும் பணி புரிவது காவல்துறையில். அதுவும் தமிழக காவல்துறையில். எங்கு, எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதா என்ன? எல்லாவற்றையும் மேலொருவன் பார்ப்பதுமட்டும் இல்லை. உங்கள் குற்ற மனசாட்சியே உங்களை தண்டிக்கும்.
யாரும் தப்பாக பேசப்போவதில்லை ஏனெனில் உன்நடத்தை அப்படி. சுதந்திரமாக வாழ்ந்துவிட்டாய் ஏனெனில் உன் தாய் தந்தை இருவரும் அரசு பணம் வாங்குபவர்கள். பணம் அளவுக்கு அதிகம் ஆகும் போது சிந்தும். இனி கோர்ட் கேஸ் உன் கல்யாணம் என நிறைய செலவு உள்ளது. உன் தாய் தந்தைக்கு அரசு வேலை இல்ல்லை என்றால் உங்கள் அனைவர் வாழ்க்கையும் சிறப்பாக இருந்து இருக்கும். இது கடவுள் மற்றவர்களுக்கு பாடம் செல்ல நல்ல உதாரணங்கள் குடுத்து உள்ளார்
தன் மதமோ, ஜாதியோ சேர்ந்தவர்கள் கற்பழிப்பு, போதை, போன்ற கொடுஞ்ச்செயலில் ஈடுபடும்போது வராத கொலை வெறி காதலிக்கும் போது மட்டும் வருதா? ஜாதியும் மதமும் தேவையற்ற ...
83 பிரிவுகள் உங்கள் மார்கத்தில் ...சையது தான் ஒஸ்தி என்று சொல்லுவாங்க ...
அய்யா நான் கூறுவது அனைத்து மதத்தினருக்கும்தான், தனிப்பட்ட மதத்தினை அல்ல
ஆணவக்கொலையா அல்லது நாடக கொலையா என்று தெரியவில்லை.
அவரவர் அவர்சார்ந்த இனத்தில் திருமண உறவை ஏற்படுத்திக் கொண்டால் உயிரிழப்பு ஏற்படாது...இது ரொம்பவும் உணர்வுபூர்வமான விசயம்.நாம் பேச்சிற்கு முற்போக்கு ஜாதி மறுப்புனு பேசிட்டு கடந்துவிடலாம்.உள் மனதில் ஒவ்வொரு மணிதனுக்கும் இந்த ஜாதி மத உணர்வு நிச்சயமா ஒளிந்து கிடக்கு.இல்லை என்று யாரும் மறுக்க முடியுமா...
இனம் என்றால் மனித இனம் மட்டும் தானே?
காதல் கத்திரிக்காய் என்று குட்டையை குழப்பி உன் அப்பன்/ஆத்தா/சகோதரன் எல்லாரையும் மாட்டிவிட்டு அவர்கள் வாழ்க்யை பழக்கியதே இவள் தான். வீட்டுக்குள் consultation வேணும்.
எழுதிவைத்து நன்றாக பேசுகிறார். தன் தந்தையிடம் கவினை காதலிக்கவில்லை என்று கூறியதன் விளைவாக இருக்கலாம். மகள் காதலிக்கவில்லை அவன் தான் வலியவந்து காதலிக்கிறான் என்று கருதியிருப்பார்கள். உண்மையாக காதலித்திருந்தால் தைரியமாக காதலிக்கிறேன் என்று கூறியிருக்கலாமே?
வெங்காய உறவு.. தன் குடும்ப மானத்தை கப்பலேற்றி குழிதோண்டி புதைத்துவிட்டு பேசுகிறாய்....
உன்ன மாதிரி ஆளுங்கள நலத்தை அவங்க அந்த குடும்பம் பாழகுது .
உன்னை பொய் காதலித்தான் அந்த ஏமாந்த சோணகிரி .பாவம்