வாசகர்கள் கருத்துகள் ( 42 )
மந்திரியா ஏதாவது செஞ்சிருக்கீங்களா?
ஓசி 200 கொத்தடிமை
இதையும் வேணுமானாலும் நீங்க செய்வீர்கள் இதையும் நீங்கள் மேலே உள்ளவன் சொன்னால் அதையும் செய்வீர்கள்
இவர் பிச்சை கேட்பது போல உள்ளது , அவர் வாழ்த்து சொல்லிவிட்டால் அப்ப என்ன சொல்லுவார்
நரகாசுரன் யாரு? பூமாதேவிக்கும் வராகமூர்த்தி க்கும் பிறந்தவன். பெற்றோர் இருவரும் தேவகுலம். இவன் மட்டும் எப்படி அசுரன் ஆனான்? இந்த முருகன் ஒரு MLA ஆக முடியல, மக்கள் தோற்கடித்து தூரத்தினார்கள். MP ஆக ட்ரை பண்ணி அதிலும் தோல்வி. நீயெல்லாம் 2026 பற்றி பேசலாமா? போய் இட்லி மீன் குழம்பு சாப்பிட்டு விட்டு தூங்கு போ. இன்றுவரை இரண்டு அவைகளிலும் தமிழ் நாட்டு மக்களின் பிரச்சனைகளுக்காக ஒரு நிமிடம் கூட பேசவில்லை.
முதல்வரின் வாழ்த்துக் காக ஏங்கித் தவமிருப்பவர்களைப் பார்த்தால் மகிழ்ச்சி யா இருக்கு. கெஞ்சுங்கடா, அய்யா வாழ்த்து சொல்லுங்க, அம்மா வாழ்த்து சொல்லுங்க ன்னு கெஞ்சுங்க. செம ஜாலியா இருக்கு.
கண்ராவி, வெக்கமா இல்ல? எங்க boss கூடத் தான் யாருக்கும் வாழ்த்து சொல்லல. அவருக்கு ஏதோ கோபம். அவர் கிட்ட நாங்க யாரும், அவர் வாழ்த்து சொல்லல ன்னு புலம்பவில்லை. ஏன்னா எங்களுக்கு தன்மானம் இருக்கு. வாழ்த்துக்கள் சொல்லலியா, போ, சொல்லாதே, அவ்வளவு தான். ஆனா இங்க முதல்வரின் வாழ்த்துக் காக ஏங்கித் தவமிருப்பவர்களைப் பார்த்தால் மகிழ்ச்சி யா இருக்கு. கெஞ்சுங்கடா, அய்யா வாழ்த்து சொல்லுங்க, அம்மா வாழ்த்து சொல்லுங்க ன்னு கெஞ்சுங்க. செம ஜாலியா இருக்கு.
அட விடுங்க சார். நல்ல நாட்களில் இதை ஏன் ஞாபகப்படுத்தனும்
வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ஏன் இந்த ஆள் இப்படி கெஞ்சுகிறார்? சொல்லாததால் யாருக்கும் ஒரு கஷ்டமும் இல்லை.
நீங்கள் நரகாசுரனைப் பற்றி பேசியதே முதல் தவறு. தீபாவளிக்கும் நரகாசுரனுக்கும் எந்த தொடர்புமில்லை. தமிழர்களை பொறுத்தமட்டில் தீபாவளி சைவ சமய பண்டிகை. இங்கே மதுவுக்கும் மாமிசத்திற்கும் இடமில்லை. தீபாவளி ஐப்பசி மாதம். நவராத்திரி தொடங்கி தை மாதம் வரை எல்லா நாட்களிலும் தமிழர்கள் கொண்டாடும் சைவ சமய விழாக்கள். சைவ சமய விழாக்களில் மதுவுக்கும் மாமிசத்திற்கும் இடமில்லை. தீபாவளிப் பண்டிகைப் பற்றி சுவாமி கிருபானந்த வாரியார் அவர்கள் தன் நூலிலும் எழுதியுள்ளார், சொற் பொழிவிலும் நிறையப் பேசியுள்ளார. மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் இத் திருநாளை கொண்டாடட்டும் . நம் சைவ சமய சைவ முறைப்படிதான் நாம் இந்த நாளைக் கொண்டாட வேண்டும். வரும் காலங்களில் நல்ல மாற்றங்கள் மலரும் என நம்புவோம் . கட்டாயம் மலரவேண்டும். மற்றபடி மது மாமிசம் அவரவர் சொந்த உரிமை விவகாரம். தலையிட விரும்பவில்லை. .