வாசகர்கள் கருத்துகள் ( 23 )
குத்தகை முடிந்தும் இந்துமத கோயிலின் நிலத்தை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் கிருத்துவ நிறுவனம் லயோலாவை எப்போது அப்புறப்படுத்த போகிறது இந்த திராவிட மாடல் அரசு
சிங்கப்பூரில் பொது போக்குவரத்திற்கு ( சாலைகள், மெட்ரோ ரயில்) முக்கியத்துவம் வழங்கியது போன்று, சென்னையில் பூங்காவிற்கு பல கோடி ரூபாய் செலவழிப்பதற்கு பதிலாக பொது போக்குவரத்திற்கு ( சாலைகள், மெட்ரோ ரயில்) செலவழிக்கலாம்
ஆலோசனை என்றால் வாயால் சொல்வது அல்ல. உடனே செடி, கோடி, மரங்களை அங்கே வை, இங்கே வை என்று சொல்லி , அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பது அல்ல. இந்த விஷயம் வேறு மாதிரி. நம் வீட்டில் உள்ள சிறிய தோட்டம் என்றால் அதை நாமே அல்லது ஆளை வைத்து நம் மூளைக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து விடலாம். ஆனால், ஏக்கர் கணக்கில் போது மக்கள் பயன்படுத்தும் படியான ஒரு அழகிய பப்ளிக் பார்க் அல்லது தோட்டம் அமைக்க வேண்டுமெனில் அதற்கு திட்டமிடல் மிக அவசியம். அந்த திட்டமிடலில் முதன்மையான விஷயம் நிலத்தின் தன்மை, மேடு, பள்ளம் போன்றவற்றை கருவிகளை வைத்து சர்வே செய்து , அதை ஒரு வரை படமாக தயாரிக்க வேண்டும். இரண்டாவது கட்டத்தில் ஒரு வடிவைப்பு வரை படம் அதாவது பிளான் ஒன்றை தயாரிக்க வேண்டும். அந்த பிளானில் எங்கு புல்வெளிகள், தண்ணீர் குளங்கள், அழகிய நடமாடும் பாதைகள், உட்காரும் இடங்கள், பிள்ளைகள் விளையாடும் இடங்கள், உபகரணங்கள், ஜாகிங் பாதைகள், மரங்கள், செடிகள், கொடிகள் நடும் இடங்கள், அவைகளை பற்றிய விபரங்கள், அதற்கு குழாய்கள் மூலம், தண்ணீர் பாய்ச்சும் வரைபங்கள், மின்சார வலைப்பின்னல்கள், அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் வகையிலான வரை படங்கள் என்று பல வகையான வரைபடங்கள் சரியான அளவு கோளில் ( measurement ) தயாரித்து அளிக்க வேண்டும். வரைபடம், வடிவம் தயாரிக்கும் வடிவமைப்பாளர் ( Landscape Architect ), சிவில், இரிகேஷன் என்ஜினீயர், தோட்டக்கலை வல்லுநர்கள் என பல விதமானவர்கள் அந்த திட்டத்தில் பங்கு கொண்டு ஒரு ப்ரொஜெக்ட் மாதிரி செய்ய வேண்டும். பிறகு அதை டெண்டர் விட்டு இவர்கள் வரைபடங்கள் மூலம் கொடுக்கும் விஷயங்களை படித்து ,புரிந்து கொண்டு, கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து அப்படியே கட்டி தரக் கூடிய வல்லுநர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு ஒரு வருட காலம் கூட நேரம் எடுக்கும். இவ்வளவு வேலைகள் இருப்பதால் தான் அவர்கள் அவ்வளவு தொகையை Desigining Fees என்று வாங்குகிறார்கள். Hard Landscaping சிவில் கட்டுமான வேலைகளை குறிப்பது, Soft Landscaping என்பது மரம், செடி, கொடி, புல்வெளி ஆகியவைகளைக் குறிக்கிறது. இப்போதைக்கு ஒன்றும் தெரியாதவர்களுக்கு இந்த சிறிய விபரங்கள் போதும்.
அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் செடியை மாடு மேய்ந்து விட்டது. மாட்டை முதலை சாப்பிட்டு விட்டு கூவத்திற்குள்ளே போய் விட்டது. கூவம் கடற்கரைக்குப் போய் தயிர் வடை படையல் சாப்பிட்டு விட்டதுன்னு செடியோவியம் படியுங்க.
தயவு செய்து கஞ்சா போன்ற போதை செடிகளை வளர்க்காதீர்கள்.
செடி வைக்க ஆலோசனை கேட்டு காதுல பூ. அடுத்து மேம்பாலத்தை தரைக்கு மேலே கட்டலாமா மண்ணுக்கு கீழே கட்டலாமான்னு ஆலோசனைக்கு ஒரு டெண்டர் விடுங்க.
பெத்த ராசுவுக்கு கொடுக்கவா
காவிரி காலிங் ன்னு சொல்லி கோடிக்கணக்கில் மரம் நடுவதாக பக்கி சத்துரு ஆட்டையை போட்ட பணம் ரூ.10,000 கோடி. அவன் கிட்டே கோவிலை கொடுக்க சொல்லி வேற போராட்டம் நடத்த சொல்லுதான் உங்கள கூவுற கூட்டம் அங்கே போயி கணக்கு கேக்கலாமுல்லே?
இது என்ன பிரமாதம்? அடுத்து இதைவிட சூப்பரா செய்வோமில்ல. ஒவ்வொரு செடியின் விலை 5 லட்சம், உண்டும் செலவு 5 லட்சம், வளர்க்கும் செலவு மாதம் 1 லட்சம், தண்ணீர் வாடகை, உரம் இடும் செலவு தனியாக செடிக்கு ஆண்டுக்கு 5 லட்சம், வளராத செடிகளை மற்றும் செலவு செடிக்கு 5 லட்சம். மொத்தமாக 1 லட்சம் செடிகள் வளர்க்க திட்டம். இப்போது கணக்கு போட்டு பாருங்கள். ஊட்டியையே விலைக்கு வாங்கும் அளவுக்கு லாபம் கிடைக்கும். திராவிட மாடல்.
செய்யுங்கள், தாராளமாய் செலவு செய்யுங்கள். CAG Audit will find the corruption to file cases.