வாசகர்கள் கருத்துகள் ( 14 )
உண்மையிலேயே இந்த பல்கலைக்கழகம் வரலாறு உடையது ஆனால் இந்த பல்கலையயை சேர்ந்த விரிவுரையாளர்கள் மீது ஏற்கனவே 2 புகார்கள் வந்துள்ளன. ஒன்று கல்லூரி மாணவி கொடுத்தது. இன்னொன்று பல இடத்திலும் வேலை பார்க்கிறார்களென்று. இப்பொழுது இதுவும் சேர்ந்துள்ளது. ஃபோனை ஃபிளைட்ல போறவங்க மட்டுமே flight mode உபயோகிப்பதுண்டு இல்லையெனில் switch off செய்வார்கள். மத்தவங்க எளிதில் இதை opt பண்ணமாட்டார்கள் இந்த optionஐ கொடுத்தவர்கள் நிஜமாகவே கிரிமினல் மூளையுடன் செயல்பட்டிருக்கிறார்கள்.
தில்லுமுல்லு மாடலுக்கு நீதி தடை போகிறது. அந்த பொம்பளை பொறுக்கி சார் என்ற யாரும் நீதிமன்றத்திடம் கேட்கவில்லை
கல்லுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு மிக பெரிய தொடர்பு இருக்கு என்று நினைக்கிறன். எப்போ பார்த்தலாம் கல் எறிந்து கொண்டாயே இருக்கிறார்கள்.
bharathi airtel க்கு கலிகாலம். மொபைல் போனில் flight mode . ரொம்ப பேருக்கு தெரியாத ஒன்று
இந்த விஷயத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று இப்படி மிகுந்த ஆவலுடன் இருந்த பலர் முகத்தில் கரி பூசி விட்டதே உயர் நீதிமன்றம்?
Hope phone records at that point of time can be validated?
உங்க வீட்டு கல் கறிதான்..
யாரை காப்பாற்ற வேண்டுமோ அதற்கு தகுந்தாற் போல் விசாரணை செய்து நீதி மன்றத்தில் தாக்கல் செய்து அந்த சாரை காப்பாற்றி விட்டார்கள். நீதிமன்றமும் சூழ்நிலை சாட்சிகள் பற்றி கவலை படாமல் தீர்ப்பு வழங்கி உள்ளது. airplane mode வைத்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுப்ப படவில்லை. நல்ல தீர்ப்பு . என்ன செய்வது விசாரணை அதிகாரிகள். தடவியல் அதிகாரிகள் எல்லோரும் மாநில அரசின் அதிகாரிகள்தானே. மாற்று கருத்து கொடுத்தால் அவர்கள் கதி என்ன ஆவது.
3 நாள்ல அவன் வெளிலிருப்பான் ?.. பாருங்க இன்னும் 10 மாதம். என்ன என்ன கொடுமைகளை அனுபவிக்கணுமோ தெரியல... வெளியில் இருக்கும் சார் கைகொடுப்பார்... பெரிய நெட்வர்க்கா இருக்கும் பொலிய
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு தமிழகத்தில் நடந்தால் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவார் என்று கர்நாடகாவிற்கு மாற்றினார் மறைந்த பேராசிரியர் அன்பழகன்..... அதன்படி விசாரித்து தீர்ப்பு கூறப்பட்டது....இப்பொழுது திமுகவின் மகளீரணி, வக்கீல்கள் ஆணி இருப்பது போல் நீதிபதிகள் அணி என்று உருவாகி உள்ளது போல் தோன்றுகிறது..... ஆகையால் இனிவரும் காலங்களில் வழக்குகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றினால் தான் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் போல் உள்ளது.....!!!
பிளைட் மோடு என்று ஒன்று இருப்பதை தெரியும் அளவுக்கு ஒரு அறிவாளி ஞான சேகரன் என்பது நம்பும்படியாக இல்லை. உயர் காவல்துறை அதிகாரிகள் பல வழக்குகள் இருந்தும் கூட எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என்பதற்கு நம்பும் படியான பதில் இல்லை. அண்ணாமலை இது போன்ற தகவல்களை வெளியிடுவார் என்றுதான் நினைக்கிறேன்.