வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இப்போ புரிகிறதா ஒரு மாநிலத்தின் காவல் துறை தலைவரை நியமிக்கக் கூட மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டும் அப்புறம் எங்கே மாநில சுயாட்சி, மாநில உரிமை, எல்லாம் மத்திய அரசின் கண்காணிப்பில் தான் நடக்கணும் அது கம்யூனிஸ்ட் , திமுக, காங்கிரஸ், மம்தா ஆட்சியான்னாலும், சரி
தொல்லைகள் கொடுக்கும் காவலர்களின் மேல் சாதாரண மக்கள் புகாரளிக்க toll free எண் தேவை சாமி. இவர்கள் மஹா நடிகர்களாக தைர்யசாலிகளாக நடித்துக்கொண்டு கோழைகளாக பணம்/பொருள் மட்டுமே பஞ்சாயத்து என்கிற பெயரில் நிறய குற்றங்களை மறைத்தும் நல்லவர்களை sections சொல்லி பயமுறுத்தியும் அதிகார பிச்சை எடுக்கின்றனர். ஒரு சிலரே வாங்கும் சம்பளத்துக்கு மனசாட்சியுடன் வேலை செய்கின்றனர்.
யாராக இருந்தாலும் திருட்டு திராவிட அரசுக்கு கீழ் படிந்துதான் ஆகவேண்டும் இதுக்கு சீனியாரிட்டி வேறா.
சீனியாரிட்டி இப்படி தயாரிக்கப்படும். இந்த பதவிக்கு யார் ரூ 50 லட்சம் தருகின்றார்களோ அவர்கள் பெயர் நம்பர் 1 என்று இருக்கும் மற்றவர்கள் தன் பின்னே வரும் பணத்தின் அளவைப்பொறுத்து
யார் வந்தாலும்... ஜோலி முடிஞ்சு
யாராக இருந்தாலும் டேவிட்சன்னுக்கு கீழ் தான்? அவர்களால் அமைந்த ஆட்சி?
யார் அதிக கொள்ளையாடிக்கிறார்களோ அவர்களுக்கு ஒதுக்கிடு
ஓ.... இப்போது இருக்கும் டி.ஜி.பி. இவர்தானா?
ஹ்ம்ம், யார் வந்தாலும் அந்த மாநில டிஜிபி காவல்துறை தலைவர் போஸ்ட் டம்மி தான். திரைமறைவு திமுக மற்றும் கிறிஸ்துவ மிழினரி ஆதரவு பெற்றுள்ள கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் தான் நமது திமுக இளவரசர் உதயநிதி துணையோடு தமிழக காவல் துறையை இயக்குபவர். இதில் எதுவும் மாறப்போவதில்லை.
உண்மை
மிகவும் சரியாக சொன்னீர்கள்
ஆக டிராபிக் ஸ்பெசலிஸ்ட் நீட்டிக்க பட வில்லை