வாசகர்கள் கருத்துகள் ( 16 )
என்னப்பா செய்றது? - மைனர்வாள் - அப்பயே அப்படி, இன்னமும் அப்டித்தான்... முன்னாடி மூணு நாலு மைனர்வாள் - சென்னையிலேயே கலக்கிக்கிட்டுருந்தாங்க- நல்லவேளை, அப்பறமா அய்யா பார்த்தார், சென்னை தாங்காதுன்னு, மதுரைக்கும், பெங்களூருக்கும், டில்லிக்குமாக திசைக்கு ஒருத்தரா பிரித்து அனுப்பிட்டாரு..
தமிழகத்தில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரெய்டு வராதது ஏன்? இப்படிக்கேட்டதால் துக்ளக்காரின் அடிமைகளுக்கு சீமான் மீது கடுங்கோபம்... கிடைக்கிற இருநூறுக்கும் வேட்டு வெச்சிருவாரோ ????
யார் சொல்வதை கேட்பீர்கள்- அதையெல்லாம் வெளியே சொல்லமுடியுமா தம்பி
வளர்ப்பு அப்படி, பெற்றோர் ஒழுக்கமாக இருக்கவேண்டும், அல்லது நல்ல சேர்க்கையாக இருக்கவேண்டும், சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்...
சரியான கேள்விகள். பதில்கள் உண்டா ஆள்வோரிடம்? அது சரி தத்திகளிடம் எப்படி பதிலை எதிர்பார்க்க முடியும்? இவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி அழகு பார்க்கும் தத்தி மக்கள் இருக்கும் வரை இந்த நாட்டின் அவலங்களை ஒழிக்க முடியாது.
சில சமயங்களில் நன்றாக பேசுகிறார்......அதில் இந்த கேள்விகளும் உண்டு......
நீங்க பாவம் யாரு சொல்லுவதை கேக்குறீங்க இது நாலா தான் உங்க தொம்பிகள் உங்களை விட்டு போறாங்க போங்க அப்பு பொய் ஞகாட்சியை பாருங்க
சங்கி என்றால் நண்பர் என்று அர்த்தமாம். சீமான் விரைவில் மோடியின் காலில் விழுவதைப் பார்க்க ஆவலாக உள்ளேன்!
போட்டோ கிராபர் மற்றும் வீடியோ கிராபர் பேச்சை கேட்பார்
ஓவராக பேசினால் இன்னும் இரண்டு லட்சுமிகளை தயார் செய்து பஞ்சாயத்துக்கு அனுப்பிவிடுவார்கள் - ஜாக்கிரதை.