வாசகர்கள் கருத்துகள் ( 112 )
தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதால் மட்டும் எல்லா தமிழர்களுக்கும் பெருமையும், வாழ்வில் வளமும் வந்து விடுமா? இப்போது பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது கருணாநிதியால் மாற்றியமைக்கப்பட்ட அரைகுறையான பாடல். அதில் தமிழை தாய் என்று குறிப்பிடாமல் அணங்கே என்றுதான் குறிப்பிடப்படுகிறது. திமுகவினர் திராவிடம் என்று குறிப்பிடுவது தமிழ்நாட்டை மட்டுமே, ஆனால் திராவிடம் என்ற சமஸ்கிருத சொல் தென்னிந்தியாவில் உள்ள 5 மாநிலங்களையும் குறிக்கும் பூமிப்பகுதியாகும். எனவே இந்த திராவிடம், தமிழ்த்தாய் வாழ்த்து என்பதெல்லாம் ஊரை ஏமாற்ற நடத்தும் திமுகவினரின் மோசடி வேலைகள்.
திரு கவர்னர் அவர்களே தமிழ்நாடுமாநிலத்தின் பிரதான மொழியை தமிழ் மொழி தான் தமிழ் மொழியின் பிரதான தமிழ் பாடல் தமிழ் தாய் வாழ்த்து தான நீங்கள் வந்திருப்பதும் தமிழ் மண்தான் அந்தந்த மொழியில் அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மரபில் அவர்கள் செயல்படுவது அவருடைய தார்மீக உரிமை மற்றும் கடமை
தமிழ் நாடு தனி நாடல்ல ,இந்திய தான் நாடு அதன் கீதம் மட்டுமே ஒழிக்கப்பட வேண்டும் நடுவில் புகுத்திய மரபு சட்டமாகது எனவே தமிழ் தாய் பாட்டு பிரிவினைவாத செயல்
தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொல்லி எந்த கஸ்மாலம் அதில் திராவிடம் என்ற வார்த்தையை புகுத்தியது. Original-தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு செய்தது தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்
தேசிய கீதத்தில் இருக்குற திராவிட வார்த்தையும் தவறா ? அப்போ யாரு கஸ்மாலம் ??? தாகூரா ?? இல்லை நீயா?? நிச்சயம் தாகூர் இல்லை அப்போ வேற யாரு??
இது நமது முதல்வருக்கு அழகல்ல..
திராவிட இனமே உன்னுடைய கன்னட திராவிடன் காவிரி நீர் தர மாட்டேன் என்கிறான் , மேலும் அணை கட்டுவேன் எனகிறான் , கேரளா திராவிடன் அவன் ஊரு மருத்துவ கழிவை இங்க வந்து கொடுக்கின்றான் , அந்த கேரளா திராவிட மருத்துவ கழிவை தமிழ் திராவிடனாகிய நீங்க உன் வீட்டுக்கு எடுத்து செல் , என் தமிழகம் கஷ்டப்படுகிறது .....
பாராளுமன்றத்திற்கு என்ன மரபு உள்ளதோ அதை ஒன்றிய அரசு கடைபிடிக்கப்பட்டது அதுபோல ஒவ்வொரு மாநிலத்தின் சட்ட சபைக்கு உள்ள மரபுகளை அந்தந்த மாநிலங்கள் கடைபிடிக்கிறது இதில் என்ன தவறு
வருஷம் வருஷம் இதே வேல தான் இவருக்கு. தமிழ் நாடு விழா மரபணு இருக்கு. அத பின்பற்றுவது கிடையாது.
கொத்தடிமையே செய்தியை ஒழுங்காக படி
ஊழல் இல்லாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்பது தான் மரபு. அதை திமுக பின்பற்றுகிறதா
ஒரு உப்பு சப்பில்லாத பதவியை வைத்துக்கொண்டு இவர் படுத்தும் பாடு அய்யயோ தாங்களடா சாமி.
தமிழ் தாய் வாழ்த்தை பிழை இல்லாமல் பாடினால் கொத்தடிமை களுக்கு 200 ரூபாய் இலவசம்
எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?? தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை இணையத்தில் டவுன்லோட் செய்து, பல கட்சிக்காரர்களும், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் மொபைலில் சேவ் பண்ணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சி, பள்ளி நிகழ்ச்சிகளில் இதைத்தான் போடுகிறார்கள். இப்போ வந்து நீங்க என்னன்னா, வாழ்த்தைப் பாடு, ஆடு ன்னு தமாஷ் பண்ணிக்கிட்டிருக்கீங்க
இதே நிலமை நீடித்தால் 2026 அல்ல 2046லும் பாஜக வாக்கு சதவீதம் உயர்வது சிரமம்
ஏன் , தமிழகத்தில் தேச விரோதிகள் அதிகமா .
இது தமிழகமே இல்லை இது டாஸ்மாக்கினாடு "குடி" மக்கள் நிறைந்த மாநிலம். அதனால் தான் 1967 காமராஜர் ஆட்சிக்கு பிறகு முதல்வர் தெலுங்கு கன்னடம் ஸ்ரீலங்கா மலையாளி இன்று வரை. ஏன் 8.2 கோடி மக்களில் ஒரு தமிழன் இல்லை தமிழகத்தை ஆள்வதற்கு. சினிமாவிலும் இதே கதி தான் அதேபோலத்தான் இந்த சட்டசபை முதல்வர் பதவியிலும்