உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தது ஏன்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தது ஏன்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழக அரசு நீதிமன்றத்தை நாடி விடும் என்ற பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்'' என நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oj3cixe1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கருணாநிதி பிறந்த நாளை 22 இடங்களில் விழாவாக நடத்த போகிறோம். அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி சொல்லக்கூடிய வகையில், அந்த பிரசாரமும் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்தது எதிர்பார்த்ததுதான். சட்டசபையில் மசோதா நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். ஒருவேளை நாம் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து அவர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம். வேறு ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

D Natarajan
ஜூன் 03, 2025 21:44

கவர்னர் தலைமை அமைச்சரை பார்த்து பயந்து விட்டார். ஹா ஹா ஹா


Gopalan
ஜூன் 03, 2025 20:34

கேவலமான கேள்வி முதல்வர் கேட்பது. கவர்னர் சம்மதித்தால் ஏன் என்று எந்த அடிப்படையில் கூறுகிறார் என்பது மக்கள் குழம்பியள்ளனர்


vbs manian
ஜூன் 03, 2025 17:50

தனி தமிழ்நாடு என்று மசோதா கொண்டு வந்தால் நீதிமன்றம் சம்மதிக்குமா. . .


என்றும் இந்தியன்
ஜூன் 03, 2025 16:02

எனக்கு அறிவில்லை என்று எவ்வளவு அழகாக இவர் கூறுகின்றார் அதை மதித்து நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்


venugopal s
ஜூன் 03, 2025 15:21

உண்மையைச் சொன்னால் கோபமும் வருத்தமும் வருவது இயல்பு தானே?


vivek
ஜூன் 03, 2025 23:00

கொத்தடிமைக்கு முட்டு கொடுப்பதும் உன் இயல்பு தானே வேணு


Sridhar
ஜூன் 03, 2025 14:46

நீங்க எந்தெந்த மசோதாக்கள்ல துட்டு அவ்வளவா அடிக்கமுடியாதோ அந்த மசோதாக்களுக்கு மட்டும் ஒப்புதல் கொடுக்கறாரு. அவரால செய்யமுடிஞ்சது அவ்வளவுதான். பாக்கிய ED பாத்துக்கும்.


எஸ் எஸ்
ஜூன் 03, 2025 14:09

ஒப்புதல் தராவிட்டால் கீழத்தரமான தாக்குதல். தந்துவிட்டால் பயந்து விட்டார் என்று கிண்டல். மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .


vbs manian
ஜூன் 03, 2025 14:08

மறைமுக தாக்குதல்.


திருட்டு திராவிடன்
ஜூன் 03, 2025 14:03

! கட்டுமரம் அப்படி என்ன கிழித்து விட்டார் அவருக்கு 22 இடங்களில் விழா எடுக்கப் போகிறீர்கள். எல்லாம் காலத்தின் கோலம் இல்லாமல் வேறு என்ன என்று சொல்வது.


GMM
ஜூன் 03, 2025 14:01

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவ சட்ட மசோதா தேவையில்லை. மாநில கட்சிகள் விருப்பம் இருந்தால் போதும். நீதிமன்றம் திமுக நாடும் என்று கவர்னர் பயத்தில் ஒப்புதல் என்பது கற்பனை. கவர்னர் அதிகாரம் புரிந்தால், சட்ட, நீதிமன்றம் பயம் கொள்ளும். தனக்கு தானே ஒப்புதல் மன்ற பரிந்துரை, நீதிபதி வீட்டில் கோடி கோடி ரூபாய் எரிந்த நிலை எல்லாம் விஷ்வ ரூபம் எடுக்கும் காலம். நீதிமன்ற சீர் திருத்தம் செய்ய திமுக நன்கு உதவி வருகிறது. மத்திய அரசு நடவடிக்கைக்கு பின், மாநில கவர்னர், ஜனாதிபதி அதிகாரத்தில் நீதிபதி என்றும் தலையிடாது மசோதா வெளி வரும்.


புதிய வீடியோ