வாசகர்கள் கருத்துகள் ( 51 )
அருமை
உறுத்தல் காரணம். உண்மைகள் கண்ட அறிய பட்டால் பட்டால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருமே என்ற பதட்டம் காரணம்.
முதல்வர் நிதானமாக இருப்பதால் தான் இது வரையில் விஜய் ஜெயிலுக்கு செல்லாமல் இருக்கிறார் . 1 பெண் இறந்ததற்கே அல்லு அர்ஜுன் ஜெயிலுக்குள் போனார். இங்கே 41 பேர் இறந்து இருக்கிறார்கள் . இனிமேலும் சினிமா வசனம் பேசினால் உள்ளே தான் இருப்பார்
அறிவாலயத்துல அடைப்பு எடுக்குற பயபுள்ளைக்கு பாருங்க எம்புட்டு அறிவு?
ரமேஷு மெத்த படித்த கொத்தடிமை
தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றாலே அட்டை பூச்சிகளுக்கு ஒரு உதறல் வருது
என்ன சுப்பு ,விவேக் நீங்க எல்லாம் ஜோசப் விஜய், பாவாடை என்று சொல்லி திரிந்த கூட்டம் தானே .இப்போ என்ன விஜய் மீது திடீர் பாசம் .
அண்ணா பல்கலை விவகாரம் போல இதை அமுக்கிவிட முடியாது என்கிற பதைபதைப்பு துக்ளக்காருக்கு .....
அண்ணாமலை உங்களை விட அனுபவத்திலும் வயதிலும் முதிர்ந்த திரு ஸ்டாலின் அவர்களை திரும்ப திரும்ப குற்றவாளி போல் கேள்வி எழுப்புவதால் என் போன்ற எந்த கட்சியும் சார்ந்திராத சாதாரண மக்கள் அவர்தான் குற்றவாளி என்று நம்ப போவதில்லை. பழி பாவத்துக்கு அஞ்சும் எவரும் பதறத்தான் செய்வார்கள். நாம் அரசை சாடுவதால் உண்மையான குற்றவாளி தப்பிக்க வாய்ப்புள்ளது. ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யும் இயக்கம் அதற்கான நேரம், எத்தனை தொண்டர்கள் வருவார்கள் என்ற கணிப்பு, அவர்களுக்கு குறைந்தபட்ச வசதிகள் இவற்றில் கருத்தில் கொண்டு அந்த இயக்கம் முன்னரே செயல்பட்டிருக்க வேண்டும். மேலும் இவற்றை ஏற்பாடு செய்பவர்கள் நிகழ்ச்சி தாமதம் ஆகும் மற்றும் ரோடு ஷோ நடத்த போகிறோம் என்று தகுந்த கால அவகாசங்களுடன் முன்பே அரசின் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விளக்கம் அளித்து பாதுகாப்பை அதிக படுத்த கேட்டிருக்க வேண்டும். தவறுகள் ஒருபக்கம் இருக்க ஆளும் அரசை குற்றம் சுமத்தல் மிகவும் தவறானதாக தெரிகிறது.
அதெல்லாம் அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்.விளம்பர அரசியல் செய்யும் அறிவிலிகளுக்கு எதையும் சிந்தித்து செயல்பட எங்கே தெரிய போகிறது.
நீங்க எழுதி இருக்கறதுலயே தெரியுது, நீங்க திருடர்கள் முன்னேற்ற கழக அடிவருடின்னு... எந்த கட்சியும் சார்ந்திராதன்னு ஒரு முட்டு... அதுக்கு ஒத்து ஊத, உலகமகா உத்தமர் வேற...
முதல்வரை இப்படி இழிவு படுத்துவது நல்லதல்ல உமக்கேன் அவர் மீது இவ்வளவு காண்டு...
30 ஆயிரம் கோடி யார் அப்பன் வீட்டு பணம். ஆட்டை போட்டது உன் தலைமை குடும்பம். பொது வாழ்க்கையில் பேச,எந்த பதவியிலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உமக்கு அண்ணாமலை பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.
ஆமாம் அண்ணாமலை குறித்து பேச யாருக்கும் அருகதை இல்லைதான்.
ஸ்டாலின் அமைத்த விசாரணை ஆணையத்தை கலைத்து விட்டு அண்ணாமலை ஐ.பி.எஸ் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். அப்போது தான் இந்த சதி வேலைகளை செய்தது யார் என்று தெரிய வரும்.
ஆணையத்திற்கு தலைமை தாங்க தகுதி உள்ளவர் யார் என்று விசாரணை ஆணையம் அமைப்போருக்கு தெரியும். இன்று உயர்நீதிமன்றம் கூட அஸ்ரா கார்க் தலைமையில்தான் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
பதில் சொல்லுங்க முதல்வர் அவர்களே மக்கள் மறந்தாலும் அண்ணாமலை மறப்பதில்லை உங்கள் தகிடுதத்தங்களை சரியான கேள்விகளை கேட்டுள்ளார் ஆனால் உங்களால் பதில் சொல்ல முடியாது ஏன் என்றால் உங்கள் அரசியல் நாடகங்கள் அண்ணாமலையிடம் செல்லாது
பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நல்ல வேலை விஜய் வெளியேறினார் இல்லை என்றால் இந்த கொலை கார கூட்டம் அவரை முடித்து விட்டிருக்கும் .
என்னப்பூ சொல்லுறீங்க அணில்களிடம் இருந்து தப்பி ஓடினாரா விஜய்
முதல்வரே அது போன வருடம்.....நாங்க சொன்னது இந்த வாரம் கருர் பிரச்னை ...தத்தி