வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உங்க அபாவுக்கே உங்க மீது பாசமில்லெ. ஏன்?
உங்கள் தந்தை இல்லை என்றால் நீங்கள் இல்லை அவர் முதுகில் குத்த பார்ப்பது ஏன்
அன்பு மணி அரை வேக்காடு அல்ல அவர் சரியாகத்தான் சொல்லியுள்ளார். முதலாளிக்கு தோல்வி பயம் அதனால் தனது எடுபிடிகளை பேச சொல்லியிருப்பார் . அதிமுக,பிஜேபி கூட்டணி என்று சொன்னதலிருந்தே .திமுக கூட்டணிக்கு ஒரு உதறல் இருக்கதான் செய்கிறது.
திமுகக்கூட ராமதாசு கூட்டணிவைக்க போவது உறுதியாம் ....அப்படியே வைக்கட்டும் ....எவன் வேண்டாம்னு தடுத்தது ??...கூட்டணி வைத்து உள்ளடி வேலை குடைச்சல் கொடுப்பதில் கைதேர்ந்தவர்கள் ....அதுவும் இந்த ரெண்டு கட்சிகளும் கூட்டணி வைத்தால் அதுதான் உள்ளடி வேலையின் உச்சம் ....இதே தைலாபுரத்தார் சில மாதம் முன்பு விடியலை பற்றி என்ன அடிமட்டம் வரை சென்று பேசினார் என்பது தெரியும் ..
பாமக வில் நடக்கும் பிரச்சனைக்கும் திமுகவுக்கும் எந்தவிதமான சம்பந்தமில்லை னு ராமதாசு சொன்னதை போடாதது ஏன் ? அன்புமணி போன்ற அரைவேக்காடு பசங்களுக்கு புத்திமதிசொல்லவேண்டியது யாரு ? திமுகக்கூட ராமதாசு கூட்டணிவைக்க போவது உறுதி, திருமாவளவன் 6 சீட்டு வாங்கி திமுக வெற்றிக்கு உதவுவதும் உறுதி, பிஜேபி அதிமுக பரிதாபமாக தொப்பது உறுதி,
திமுக தான் தனது ஒரே பிரதான நிரந்தர எதிரி என்று ராமதாஸ் தனது கட்சியை துவக்கியபோது சொன்னது நினைவிலுள்ளது.
அவர்தான் கடேசி மூச்சு அது இதுனு பினாத்திக்கிட்டு இருக்கிறாரே, ஒருவேளை கடேசியாக பார்த்துவிட்டு வாருங்கள் என கூட்டாளிங்க யாராவது சொல்லி அனுப்பியிருக்கலாம்...