வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அண்ணாமலை நீங்கள் போனால் ஒரு 10 பேர் பின்னால் வருவானுங்க. அதனால உங்களுக்கு பந்தோபஸ்து தேவை இல்லை. அனா விஜய் போனா 1000 பேர் பின்னால் போகிறார்கள். எதற்கு இன்னும் மக்கள் இறக்க வேண்டுமா ? அதற்குத்தான் இந்த அனுமதி கேப்பது . ஆளும்கட்சி ஏதாவது சிக்காத என்று பார்க்கிறார்கள். எதற்கு வம்பு
இந்த கேள்வியை விஜயிடம் கேட்டு பதில் பெற்றிருக்கலாம். அதை விட்டுவிட்டு எதற்காக புலம்பவேண்டும்?
இப்போ உம்மிடம் யாரு கருத்து கேட்டா
மற்றவர்கள் வருவதற்கும் விஜய் வருவதற்கும் ரொம்பவே வித்தியாசம் உண்டு..ஏற்கனவே விஜய் வந்துதான் கட்டுக்கடங்காத கூட்டம்.அவர் வந்தால் இறந்தவர்கள் நினைவு பின் தள்ளப்பட்டு அவரை பார்க்க தள்ளுமுள்ளு நிச்சயமா நடக்கும்.பழி மீண்டும் விஜய் மீதே வரும்.அனுமதி பெற்று வந்தால் அவரை குறை சொல்ல முடியாதே....அதனால்தான் அனுமதி கேட்டு வருகிறார்...
விஜய் அனுமதி கேட்பார். அரசு அனுமதிக்காது. அரசு என்னை அனுமதிக்கவில்லை, அதனால் என்னால் கரூர் போகமுடியவில்லை, ஆறுதல் கூற முடியவில்லை என்று கூறிக்கொள்ளலாம்.
கரெக்ட், இன்னும் ஹீரோவாவே இருக்கார் .
மேலிடத்து அஸ்ன்மென்ட் சரியா செய்ற ஒரே ஆள் நீங்கள் மட்டும் தான் என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.
தேவையில்லை தான். வராமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து தாமதிக்கிறார். பழியை அடுத்தவன் மேலே போடலாம் பாரு. அதனால் தான்
பாதிக்கப்பட்டால் தமிழக அரசு மீது குறை கூறாமல் இருக்க முடியுமா உங்களால்
உருப்படியான கேள்வி. ஏதாவது பிரச்சினை ஆனா யார் மீதாவது மேல பலிபோட வேண்டுமில்லையா? அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
41 பேர் இறந்து விட்டார்கள் ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லாத தலைவன் தன உயிர் காத்துக்கொள்ள ஓடிய தலைவன் இவர் தான் , ஆமாம் இவர் மக்களை அழைத்து வோட்டு பெற கூப்பிடுவாராம் , அவருக்கு ஒரு ஆளுக்கு ஒரு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கணுமா , ஏன் எல்லா கட்சி போல 1000 பௌன்சர் ரெடி மற்ற கட்சி தொண்டர் படை , இதை ஏதும் செய்யாமல் தண்ணீர் சோறு கொடுக்காமல் 8 மணி காக்க வைத்த சைக்கோ அரசை குற்றம் சாட்டுவாரா என்ன