வாசகர்கள் கருத்துகள் ( 21 )
தூயவன் ஆட்சி செய்தால் தீயவனுக்குஎரியதான் செய்யும் எரியட்டும் மேலும் எரியட்டும் இது தான் திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டே இருப்போம்
உபி, பீகார்லே இந்த பிரச்சினை எல்லாம் இல்லை
What Annamalai says is absolutely correct. DMK govt spends only on advertisement and self glorification.
படிக்காத மேதைகள் நாங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது, இவர்கள் படித்து என்ன கிழிக்க போகிறார்கள்.
ஓசி சோறு இதை நீங்க UP bihar இல் சொல்லுங்க , இந்தியாவின் எடுகேஷன் index 26 % ஆனால் தமிழ்நாட்டின் education index 56.3 % இப்ப சொல்லுங்க யாரை யார் பொல்லொவ் பண்ணனும் என்று.
அவர்கள் படித்து நல்ல நிலைக்கு வந்து விட்டால்..... எங்களுக்கு யார் போஸ்டர் ஓட்டுவார்கள் ??
பீகார்லே, உபியலே இருந்து இங்க வர்றவங்க
மணி அண்ணா சொன்னது போல் தலைகீழாக மாற்ற முயற்சி செய்தாலும் அது நடக்காது
கேட்டு , கேட்டு புளிச்சு போச்சு ....காது வலிக்குது ..
அண்ணாமலை சார் உங்களுக்கு கொடுக்கப்பட அஸ்ன்மென்ட் ஆப்ரேஷன் விஜய் சிபிஐ தானே இது என்ன புது அஸ்ன்மென்ட்டா என தொண்டர்கள் கேட்கிறார்கள்.
உனக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சிவநாயகத்திடம் கேட்கிறோம்
குட்டையில் உள்ள தாமரை அமைதியாக தான் இருக்கும் ஆனால் அங்குள்ள தவளைகள் கர்வம் கொண்டு கத்திக்கொண்டே இருக்குமாம்.
பின்னே நாங்க எப்படி அண்ணெகுடும்பத்தோலாடை பொழைப்பை நடத்துறது. எங்க குடிப்படைய்யக எப்படி பொழப்பு நடத்தருது. எவ்வளவு செலவு சென்ஜி வந்திருக்கோம் .