வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வேங்கைவயல் விசாரணை என்ன ஆச்சு ???? ராமஜெயம் வழக்கு என்ன ஆச்சு ????
ஜெயலலிதாவிற்கு சொந்தமான எஸ்டேட் அவர் மரணத்திற்கு பின் சசி, இளவரசி கட்டுப்பாட்டில் எஸ்டேட் எப்படி ஆவணம் /அரசு உத்தரவு இல்லாமல் இருக்க முடியும்.? அவருக்கு வாரிசு இல்லாத காரணத்தினால், அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இது அபகரிப்பு குற்றம். அனைவரிடம் விசாரிக்க நீதிமன்றம் ஏன் தயங்குகிறது. ? வழக்கை வேறு மாநிலம், அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். மத்திய அரசும் இது போன்ற முக்கிய வழக்கை முறைப்படுத்த வேண்டும். நீதிமன்றம் விட்டு மத்திய அரசு விலகி செல்வது நல்லதல்ல .
வாணாங்க. சுப்ரீம் கோர்ட் தடை போட்டுரும்.
கூட்டணி இல்லை ன்னா சொல்றீங்க? இப்போ பாருங்க என்று பாஜக வின் மிரட்டல்
பங்காளிகளுக்குள் கூட்டணி... அது தாங்க அதிமுக மற்றும் திமுக கூட்டணி உறுதியாகி விட்டது போல் தெரிகிறது.... அதனால் தான் கொடநாடு பெயர் அடிபடுகிறது.
நீலகிரி நீதிமன்றம், ஒருவரை மட்டும் விசாரிக்கணும், எடப்பாடி பழனிசாமி மற்றும் நால்வரையும் விசாரிக்கக்கூடாது என்று தீர்ப்பு அளித்தது மிகவும் துரதிஷ்டமானது எப்படி இது போல ஒரு வழக்கில் மேம்போக்காக தீர்ப்பு வந்தது, அதுவும் நாடே கவனமாக பார்த்துக்கொண்டிருக்கும் வழக்கில். ஐகோர்ட் இது போல வழக்குகளை உடனடியாக நடவடிக்கை எடுத்து விரைவாக விசாரிக்க அனைத்தும் செய்ய வேண்டும், மக்களுக்கு கோர்ட் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும், கோர்ட்டுக்கு போனாலே வழக்கை தாமதப்படுத்தும் முயற்சி என்ற பெயரை மாற்ற வேண்டும். நடக்குமா ?
உயர் நீதிமன்றத்தை மூடுங்க, அயோக்கிய திராவிட அரசியல்வாதிங்கள் ஊழல் செய்து தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும் வளத்தையும் கொள்ளையடிக்க காரணமாக நீதிமன்றங்கள் தமிழகத்தின் சாபக்கேடு
அப்படியெல்லாம் வேண்டாம் எசமான். பங்காளிய பகையாளியாக்கிடாதீங்க.
மேலும் செய்திகள்
கோடநாடு கொலை வழக்கு: நவ., 29க்கு ஒத்திவைப்பு
26-Oct-2024