வாசகர்கள் கருத்துகள் ( 33 )
தங்களுக்கு எப்படிப்பட்ட ஆட்சி வேண்டுமென்று மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள், பெரும்பான்மையானோர், காசு கொடுக்காமல் தனித்துநிற்கும் அரசியல் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்களென்றால் எல்லா கட்சிகளுமே அதைசெய்யுமே, மூலகாரணம் வாக்காளர்கள்தான்
மக்களில் எத்தனை சதவிகிதம் பேருக்கு வேட்பாளர்களைப் பற்றிய அறிவு உள்ளது ?? தேர்தலில் வேட்பாளரின் எந்தெந்த தகுதி, திறமை பார்த்து வாக்களிக்கவேண்டும் என்கிற குறைந்த பட்ச அறிவாவது மக்களுக்கு இருக்கிறதா ??
திமுகவின் கூட்டணி FORMULA வை மற்ற கட்சிகளும் பின்பற்றினால்தான் வெற்றி பெறமுடியும். இன்னும் வீறாப்பாக பேசிக்கொண்டு திமுகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்காதீர்கள். ஒரு சில தொகுதிகளை கூட்டணிக்கு விட்டுக்கொடுத்து மீதி தொகுதிகளில் அவர்களின் வாக்குகளை அறுவடை செய்யும் சாமர்த்தியம் தற்போதுள்ள நிலவரப்படி திமுகவிற்கு மட்டுமே உண்டு. மற்ற கட்சிகள் கூட்டணி அமைக்க விடாமல் செய்திடும் சாமர்த்தியமும் திமுக விற்கு உண்டு. இதுதான் 2021 தேர்தலில் பிஜேபி அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்படுத்தி வெற்றி பெற்ற முறை.
தமிழகத்தின் விடிவெள்ளி, நாளைய முதல்வர், எங்கள் தலைவர், தானை தலைவர், மண்ணின் மைந்தன் சீமான் அவர்களால் மட்டுமே நல்லாட்சி வழங்க முடியும் . அதை தடுக்கத்தான் அவரை கைது செய்து தேர்தல் வரை சிறையில் அடைக்க திட்டம் . தமிழக மக்கள் விளித்து எழுந்து விட்டார்கள் . ஆளும்கட்சி தோற்பது உறுதி. சீமான் ஐயா முதல்வர் ஆவதும் உறுதி. வாழ்க தமிழ். வாழ்க ஈழம். வாழ்க பிரபாகரன். வாழ்க தமிழ் தேசியம். ஒழிக திரaவிட மாடல்.
என்ன கொடும சரவணா? இது? சங்கிக்கங்க சங்குல மிதிச்ச சீமான் காலை நக்குறானுங்க சங்கு மங்குங்க ???
சிறுபான்மையினர் ஆதரவு இல்லை என்றால் ஜெயிக்க முடியாது. ஆனால் இந்துக்களை எதிர்க்கும் நிலை வந்தால் அடிமைகள் தவிர ஓசியாக கிடைக்கும் இந்து ஓட்டுக்கள் கிடைக்காது. தனியாக நின்றால் தீம்க்கா ஜெயிக்க வாய்ப்பு குறைவு.
உம்மை போல் அவங்க கிருக்கய்ங்களா????தனித்துதான் நிற்பேன்னு இன்னும் அடம் பிடித்தா ஜென்ம ஜென்மத்திற்கும் சட்டசபையில் ஒருத்தன் கூட நாம்தமிழர் சார்பா இடம் பிடிக்க முடியாது..ஊர் ஊரா போயி வெத்து கூச்சல் போடுவதால் பயன் இல்லை.பேசவேண்டிய இடம் சட்ட மன்றம்.
எல்லா கட்சிகளும் கூட்டணி இல்லாமல் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டால் அடுத்த ஐநூறு ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி தான்!
இவன் ஜமுக்காலத்துல வடிகட்டின தத்தி.. அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு.. தீயமுக காரன் நடத்துற தனியார் பள்ளில இந்தி இருக்குல்லண்னு கேட்டா எனா பதில் சொல்றான் பாருங்க ... அரசு பள்ளில சோறு ஓடுறோம்ங்கிறான் இவன் ஸ்பெஷல் தத்தி
234 தொகுதியிலும் நேருக்கு நேர் மோத வரியா என்று ஒரு ஆண் மகன் போல சவால் விட்டு கேட்டிருக்கிறார் சீமான் ஆனால் திமுக வில் தனியாக மோத தைரியம் உள்ள ஆண்கள் இருக்கின்றனரா என்று பார்க்க வேண்டும் கும்பலில் கோவிந்தா போட்டே திமுக வுக்கு பழக்கம்
என்ன இது புதுக் கதை. சீமாண் எப்போ சிலோன் பிரபாகரன் மகன் ஆனான். அப்புறம் இவன் சிலோன் காரனா, இங்கு எப்படி கட்சி என்ற பெயரில் பைத்தியக்கார கூட்டம் நடத்தி கொண்டிருக்கிறான், போலீஸ் பிடித்து நாடு கடத்தி விடுங்கள். அங்குள்ள அசல் புலிகள் இவனை மிதிக்க காத்திருக்காங்க. B K 47 உபயோகிக்காமல் காலி செய்து விடுவார்கள்.